கலி யுகத்தின் சீரழிந்த சமுதாயத்தை திருத்துவதற்கு கிருஷ்ண பக்தியைக் கற்றுக் கொடுக்கும் கல்லூரிகள் தேவை என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களுடன் உரையாடுகிறார். மார்ச், 1974—விருந்தாவனம், இந்தியா
ஸ்ரீல பிரபுபாதர்: இந்த கலி யுகத்தில்...
மஹாபுத்தி தாஸர் ஸ்ரீல பிரபுபாதரை முதன்முதலாக சந்தித்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அச்சமயத்தில் அவரது பெயர் ராண்டி. அவர் செம்பட்டை நிறம் கொண்ட நீண்ட முடியுடன் காணப்படுவார், சான்டியாகோ மாநில பல்கலைக்கழகத்தில் கால்பந்து வீரராகவும், மாணவர் சங்க தலைவராகவும், மாபெரும் செல்வந்த பெற்றோர்களின் மகனாகவும் இருந்தார். அவர் லாஸ்ஏஞ்சல்ஸ் கோயிலில் ஸங்கீர்த்தனத்தில் பங்குகொண்டபோது, பிரபுபாதரின் செயலாளர் அவரை மாடியில் இருந்த பிரபுபாதரின் அறைக்கு அழைத்துச் சென்றார். ராண்டி மகிழ்ச்சியுடன் அங்கு சென்றார். ஆயினும், பிரபுபாதரின் அறைக்குள் நுழைந்தபோது, அங்கே தான் மட்டுமே விருந்தாளியாக இருப்பதைக் கண்டார்.
இயேசு மரணத்திற்கு உட்பட்டார் என்று நினைத்தல் அவரை அவமதிப்பதைப் போன்றது என்பதை
தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், கிறிஸ்துவ மத குருமார்களிடம் விளக்குகிறார்.
மேடம் சியாட்: இயேசு கிறிஸ்து கடவுளின் மைந்தன் என்றால்,...
“பெண் விடுதலை” என்பது ஆண்களின் ஒரு தந்திரமே. இதன் மூலம் ஆண்களால் பெண்களை இலவசமாகப் பெற முடிகிறது. அவன் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, பிரிந்து செல்கிறான். அவளோ அரசாங்கத்திடம் பிச்சை எடுக்கிறாள் அல்லது கருவை கலைத்து விடுகிறாள். இது கேட்பதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், பெண் விடுதலை என்றால், ஆண்கள் பெண்களைத் தந்திரமாக ஏமாற்றி விட்டனர் என்பதே பொருள். எனவே, ஆன்மீக உணர்வை அடைவதற்கான பாதையில் முன்னேற வேண்டுமெனில், நாம் சில பெளதிக வேறுபாடுகளைப் பின்பற்றுதல் அவசியம். அதன்படி, பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.