- Advertisement -spot_img

TAG

srila prabhupada

தந்திரக்கார பிரபுபாதர்

ஜகதீஸ கோஸ்வாமி மற்றும் ஷததண்ய ஸ்வாமியின் பேட்டியிலிருந்து மதுத்வீஸ தாஸர் மும்பை இஸ்கானின் தலைவராக இருந்தார். ஆயினும், இந்தியர்களுடன் இணைந்து சேவை புரிவதில் அவர் தமக்கிருந்த அதிருப்தியை பிரபுபாதரிடம் தெரிவித்தார், தமக்கு வேறொரு பிரச்சாரத்...

முட்டாளாக வாழும் மக்கள்

முட்டாளாக வாழும் மக்கள் பின்வரும் உரையாடலில் காம வாழ்வின் துச்சமான நிலைகுறித்தும் இந்த மயக்கத்திலிருந்து வெளிவருவதுகுறித்தும் மக்கள் முட்டாள்களாக வாழ்வதுகுறித்தும் தமது சீடர்களிடையே எடுத்துரைக்கின்றார்.   ஸ்ரீல பிரபுபாதர்: வேத கலாச்சாரம் குழந்தைகளை பெற்றெடுப்பதற்காக மட்டுமே பாலுறவை...

மொட்டைத் தலையும் வெறும் காலும்

ஒரு மாலை வேளையில், இலண்டனில் உள்ள பக்திவேதாந்த பண்ணையில், ஸ்ரீல பிரபுபாதர் சீடர்கள் சிலருடனும் விருந்தினர்களுடனும் தமது அறையில் அமர்ந்திருந்தார். ஸ்ரீல பிரபுபாதரை பேட்டி காண வந்த ஒரு பெண் நிருபரும் அங்கே இருந்தார். மிதமான கோடைகாலமாக இருந்தபோதிலும், அந்த பெண் நிருபர் குட்டைப் பாவாடையே அணிந்திருந்தார். ஹரே கிருஷ்ண இயக்கத்தைப் பற்றி அவள் எழுப்பிய சில வினாக்களிலிருந்து, அவளுடைய சந்தேகமும் குறை காணும் மனோபாவமும் வெளிப்பட்டன.

மேலை நாட்டின் துச்சமான இன்பம்

ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவர்களது சீடர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நிகழ்ந்த உரையாடல். சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, “வேத பண்பாடு இந்தியாவில் மிகவும் வலுவாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தியா மேற்கத்திய நாடுகளைவிட ஏழ்மையானதாகவும் அதிர்ஷ்டமற்றதாகவும் கருதப்படுகிறது. எனவே, வேத...

நீங்கள் உடலுக்கு அப்பாற்பட்டவர்

சீடர்: பகவத் கீதை 15.7இல் கிருஷ்ணர் கூறுகிறார், “இந்தக் கட்டுண்ட உலகிலுள்ள அனைத்து ஜீவன்களும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தினால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடுமையாக சிரமப்படுகின்றனர்.”

Latest news

- Advertisement -spot_img