லஹர்ட்: - ஆனால் இளைஞர்கள் அறிவைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் எவ்வாறு துறவற வாழ்விற்கு பொருத்தமானவர்கள்?
ஸ்ரீல பிரபுபாதர்: - அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும். உதாரணமாக, இங்கே எண்ணற்ற இளைஞர்கள் சந்நியாசிகளாக...
நம்மிடையே வாழ்ந்த ஓர் மஹாத்மா
வரைபட உதவி : விஜய கோவிந்த தாஸ்
https://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img2-8.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2016/05/img7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img3-7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img04.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img5-7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img6-6.jpg
அவர் 7, பரி ப்லேஸ் எனும் இடத்திற்கு இடம்பெயர்ந்தார், அங்கே பக்தர்கள் ஒரு கோயிலை நிர்மாணிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பணப் பற்றாக்குறை இருந்தபோதிலும், ஸ்வாமிஜி அவர்களிடம் சங்கம் கொள்வதில் மகிழ்ச்சியடைந்தார். அவர்கள் கோயிலுக்கென ஒரு விக்ரஹத்தை தேடிக் கொண்டிருந்தனர்.
லஹர்ட்: உங்களுடைய இயக்கத்தின் மீது சிலர் குற்றம் சாட்டுகின்றனரே.
ஸ்ரீல பிரபுபாதர்: என்ன குற்றம் சாட்டுகின்றார்கள்?
லஹர்ட்: தங்களுடைய இயக்கம் குடும்பம் மற்றும் மேற்கத்திய சமுதாயத்திற்கு எதிரானதாகச் செயல்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: (தன்னுடைய பல்வேறு...
கனவான்களே, தாய்மார்களே, இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஸங்கீர்த்தன இயக்கம் வேத சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டதும் மிகுந்த அங்கீகாரம் பெற்றதுமாகும். உங்களில் பெரும்பாலானோர் பகவத் கீதையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், "பற்பல பிறவிகளுக்குப் பிறகு, புத்திசாலி மனிதன் என்னிடம் சரணடைகின்றான், வாஸுதேவனான நானே எல்லாம் என்பதை உணர்கிறான்."