- Advertisement -spot_img

TAG

who am i

நான் யார்?

நான் யார்?” என்ற கேள்விக்கான பதிலைத்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் அருளிய பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு முதன்முதலில் உபதேசித்தார். ஏனென்றால், ஆன்மீக வாழ்வின் அடிப்படை ஞானம் இதுவே. “நாம் இந்த உடலல்ல, ஆத்மா” என்பதை ஒவ்வொருவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். “நான் இந்த உடலல்ல,” என்பதும், “ஆத்மா” என்பதும் பலருக்கு அதிர்ச்சி தரக்கூடியதாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கலாம். இதை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதைக் காண்போம்.

Latest news

- Advertisement -spot_img