வேதாந்தமும்
உண்மையான குருவும்
கலாச்சாரம் மற்றும் சமயம் சார்ந்த கட்டுரைகளை மும்பையிலிருந்து வெளியிட்டு வரும் பவன்ஸ் ஜேர்னல் என்னும் பதிப்பகத்தாரினால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு ஸ்ரீல பிரபுபாதர் விடையளிக்கிறார்.
(சென்ற இதழின் தொடர்ச்சி)
பக்தர்: அடுத்த கேள்வி, சச்சரவுகள் நிறைந்த...
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக...
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
செவியுறுதல், உரைத்தல் முதலிய ஒன்பது வழிகளில் கிருஷ்ண பக்தி ஆற்றப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அந்த ஒன்பது வழிமுறைகளை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தமது பக்தி ரஸாம்ருத சிந்துவில்...