தர்க்கவாதியும் எருதும்

Must read

தர்க்கவாதியும் எருதும்

ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய உபதேச கதை

கருத்து

அதிகப்படியான அறிவு அபாயகரமானது, சில சமயத்தில் அந்த அறிவு, “கடினமான வேலையிலிருந்து எப்படி தப்பிக்கலாம்” என்று சிந்திப்பதற்குப் பயன்படுத்தப்படும். நம்முடைய அறிவு முறையான செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், வெற்று தர்க்கம் செய்வதற்காகவோ விதிக்கப்பட்டுள்ள கடமைகளிலிருந்து தப்பிப்பதற்காகவோ பயன்படுத்தப்படக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

ஆன்மீக புத்துணர்ச்சி பெறுவீர்!

உண்மையான ஆனந்தை ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக புத்தங்கள் வழியாக பெறலாம் வாரீர்!

Archives