தர்க்கவாதியும் எருதும்
ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய உபதேச கதை
கருத்து
அதிகப்படியான அறிவு அபாயகரமானது, சில சமயத்தில் அந்த அறிவு, “கடினமான வேலையிலிருந்து எப்படி தப்பிக்கலாம்” என்று சிந்திப்பதற்குப் பயன்படுத்தப்படும். நம்முடைய அறிவு முறையான செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், வெற்று தர்க்கம் செய்வதற்காகவோ விதிக்கப்பட்டுள்ள கடமைகளிலிருந்து தப்பிப்பதற்காகவோ பயன்படுத்தப்படக் கூடாது.