AUTHOR NAME

Bhagavad Darishanam

30 POSTS
0 COMMENTS

கிருஷ்ணரால் திருடப்படுவோம்

தலைப்புக் கட்டுரை — வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் கிருஷ்ணர் என்றவுடன், அதிலும் குறிப்பாக ஜன்மாஷ்டமி சமயத்தில், பலரின் மனதில் உடனடியாகத் தோன்றுவது வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணரே. அழகிய அப்பாவி குழந்தையைப் போன்று அவர் வெண்ணெய்...

பணிவான பிச்சைக்காரன்

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய உபதேச கதை ஒருமுறை பிச்சைக்காரன் ஒருவன் மன்னருடைய அரண்மனைக் கதவைத் தட்டினான். சப்தம் கேட்ட மன்னர் வேலைக்காரனை அனுப்பி கதவைத் திறக்கச் செய்தார். https://tamilbtg.com/wp-content/uploads/2021/08/1.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/2.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/3-1-e1631020285388.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/4-1.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/5-1.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/6-1.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/7-1.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/8-1.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/9-1.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/10-1.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/11.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/12.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/13.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/14.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/15.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2021/08/16.jpg கருத்து பிச்சைக்காரன் தனது பணிவினால்...

கடவுள் இருக்கிறாரா?

தலைப்புக் கட்டுரை வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் கடவுளின் இருப்பை மறுத்து அவரே இவ்வுலகைப் படைத்தார் என்பதைப் புறக்கணிக்கும் நாத்திகவாதிகள், இதுகுறித்த நாத்திகக் கருத்துகளை மக்களிடம் விதைத்து குழப்பி வருகின்றனர். இருப்பினும், இப்பிரபஞ்சத்தின் இயற்கையை...

இறப்பு ஓய்வது எப்போது?

சிறப்புக் கட்டுரை வழங்கியவர்: அம்ருதேஷ பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு ஆகியவை ஓய்வது எப்போது? மக்கள் அனைவரும் தற்போது மிகவும் கொடிய நோய்களின் தாக்கத்தில் இருக்கிறோம். முழு உலகமும் கொடிய நோய்களின் மூலமாக அதிக அளவில்...

முத்தான பத்து குறள்

முத்தான பத்து குறள் வழங்கியவர்: பிரபாமயி ரோஹிணி தேவி தாஸி மனித வாழ்வை ஏற்றவர்கள் உடலின் வெளிப்புற தூய்மையில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர், ஆனால் அகத்தூய்மையை மறந்துள்ளனர். அகத்தூய்மையை அடைவதற்கு பகவான் ஸ்ரீ ஹரியின் திருநாமங்களை...

Latest