AUTHOR NAME

Sri Giridhari Das

119 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

மஹாராஷ்டிரா வறட்சிக்கும் சனி தேவருக்கும் தொடர்பு உண்டா?

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள சனி தேவரின் கோயிலில் தொன்றுதொட்டு வரும் வழக்கத்தின்படி, பெண்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அதற்கான அனுமதி வேண்டும் என்ற "உரிமைப் போராட்டம் சமீப காலத்தில் வலுவாக தோன்றியது....

மக்களாட்சி-பிரச்சனைகளும் தீர்வுகளும்

"மக்களால் மக்களுக்காக" என்று கூறப்படும் மக்களாட்சியின் முக்கிய அங்கம் தேர்தல். தற்போது தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் அனைத்து மக்களும் தேர்தல் செய்திகளை மிகமிக ஆர்வமாக படித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருவாயில், ஆன்மீக இதழில் தேர்தல் பற்றிய கட்டுரையா என்று சிலர்

ஸ்ரீ மாதவேந்திர புரி

ஸ்ரீ மாதவேந்திர புரி அவர்கள் ஸ்ரீ மத்வாசாரியரின் பரம்பரையில் வந்த மாபெரும் ஆச்சாரியர்களில் ஒருவர். ஸ்ரீ ஈஸ்வர புரியும் ஸ்ரீ அத்வைத ஆச்சாரியரும் இவருடைய இரண்டு முக்கிய சீடர்கள். பகவான் ஸ்ரீ சைதன்ய...

ஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தைக் உறுதி செய்த ஜகந்நாத தாஸ பாபாஜி

ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜர் வைஷ்ணவ சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார், அவர் வைஷ்ணவ-ஸார்வபௌம அல்லது "வைஷ்ணவர்களில் முதன்மையானவர்" என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடத்தை ஸ்ரீ நவத்வீப தாமத்தில்...

மதச்சார்பின்மையின் போர்வையில் நாஸ்திகம்

இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது மதச்சார்பற்ற நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன, மதச்சார்பின்மையின் கொள்கைகள் இங்கே பரவலாக போதிக்கப்பட்டு வருகின்றன. சென்ற இதழில் (உரிமைகளின் போர்வையில் நாஸ்திகம் என்னும் கட்டுரையில்) கூறியபடி, நாஸ்திகம் பல்வேறு போர்வைகளில் மக்களிடையே உட்புகுந்துள்ளது, மக்களும் அதனைப் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அதுபோன்ற போர்வைகளில் ஒன்று: மதச்சார்பின்மை. மதச்சார்பின்மையின் மூலமாக ஊடுருவும் நாஸ்திகத்தை உணர்வது மிகவும் அவசியமாகும்.

Latest