AUTHOR NAME

Sri Giridhari Das

119 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

யுதிஷ்டிரர் கூறிய பொய்

மகாபாரதத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று, துரோணரின் மரணம். அஸ்வத்தாமன் மரணமடைந்து விட்டதாக யுதிஷ்டிரர் கூறிய பொய் அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. யுதிஷ்டிரர் பொய் பேசியதற்கு கிருஷ்ணரே காரணம் என்று கூறி கிருஷ்ணரையும் யுதிஷ்டிரரையும் பற்றி அவதூறாக பேசுவோர் பலர். இதுகுறித்த சில தகவல்கள் இங்கே அலசப்பட்டுள்ளன.

பகவத் கீதை வயதானவர்களுக்கா?

பகவத் கீதை என்ற பெயரைக் கேட்டதும் பெரும்பாலானோர் கூறும் பொதுவான பதில்: இதெல்லாம் எங்களுக்கு இப்போதைக்கு வேண்டாம், வயதான பிறகு பார்க்கலாம் என்பதே. ஆனால் வயதானவர்களால் பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முடியுமா? கீதைக்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்? காலந்தாழ்த்துவதால் வரும் விளைவுகள் யாவை? இவற்றை இங்கே சற்று அலசிப் பார்ப்போம்.

மாடு மேய்த்தல் கேவலமா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் நான் சிறுவனாக இருந்த காலத்திலும் சரி, தற்போதைய காலத்திலும் சரி, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் கூறும் ஒரு பொதுவான வாக்கியம்: “நன்றாக படி, இல்லையெனில் மாடு மேய்க்க வேண்டியதுதான்."...

விக்ரஹ வழிபாடு சிலை வழிபாடா?

வழங்கியவர்கள்: ரகு தாஸ், ஸ்ரீ கிரிதாரி தாஸ் வேத கலாசாரத்தில் விக்ரஹ வழிபாடு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என்னும் கேள்வி பலரின் மனதிலும் எழக்கூடிய ஒன்று. சிலர் விக்ரஹ வழிபாட்டை பற்றி மிகவும்...

கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது" என்று தொடங்கி, சுமார் ஒரு டஜன் வரிகளில் கீதாசாரம் என்ற தலைப்பில் வெளியிடப்படும் போஸ்டர் குறித்து சென்ற இதழில் வெளிவந்த கட்டுரையின்...

Latest