AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

222 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

உலக ஒற்றுமைக்கான முயற்சி

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் உலக ஒற்றுமை, உலக அமைதி என்பது பலரும் விரும்பக்கூடிய ஒன்று. சர்வதேச மாணவ சமுதாயத்தினரிடையேஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய கீழ்காணும் உரை, நடைமுறைக்கு உகந்த, எளிமையான, தெளிவான...

பற்றாக்குறை என்பது வெறும் மாயையே

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் பெருகி வரும் மக்கள் தொகை உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்பது பொதுவான நம்பிக்கை; ஆனால் சமீபத்திய ஆய்வுகள் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிப்பதற்குத் தேவையான அளவு...

அசைவ உணவு நியதியற்றது

மிருகங்களுக்கு ஆத்மா இல்லை என்றும், அதனால் அசைவு உணவு சாப்பிடுதல் தவறல்ல என்றும் கூறிய கிருஸ்துவ பாதிரியாருடனான ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல்.   ஸ்ரீல பிரபுபாதர்: இயேசு கிறிஸ்து “கொல்லாதிருப்பாயாக" என்று கூறியுள்ளார். பின் ஏன்...

கடவுளுக்கு நோபல் பரிசைக் கொடுங்கள்

பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது சீடர்கள் சிலருக்கும் இடையே ஜெனீவா நகரில் 1974ஆம் ஆண்டின் ஜுன் மாத காலை நடைப்பயிற்சியின் போது நிகழ்ந்ததாகும். ஸ்ரீல பிரபுபாதர்: இந்த அத்தியைப்...

தர்மம் என்றால் என்ன?

பின்வரும் கட்டுரை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திருஅ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால், நவம்பர் 11, 1973 அன்று, டில்லியில் வழங்கப்பட்ட உரையாகும். ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ ...

Latest