AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

226 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

தெளிவான வழிமுறை வேண்டும்

தெளிவான வழிமுறை வேண்டும் சென்ற இதழின் தொடர்ச்சி...) பேல்ஃபியோரி: என்னைப் பொறுத்தவரையில், விலங்குகளைக் கொல்வதை நான் விரும்புவதில்லை. ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், உங்களுடைய இயக்கத்தின் கொள்கை என்ன? அதைத்தான் நான் வினவுகிறேன். பேல்ஃபியோரி: மனிதர்களுக்கு இடையிலான அன்பு, புரிந்துணர்வு. ஸ்ரீல...

பக்தர்களே எனது இரத்தினம்

—சோம தாஸரின் பேட்டியிலிருந்து, ஜுலை 1974, நியூ விருந்தாவனம், மேற்கு வெர்ஜினியாவின் நினைவுகள் நியூ விருந்தாவனத்தில் அப்போது கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. ஸ்ரீல பிரபுபாதர் அவற்றை மேற்பார்வையிட்டபடி நடந்து வந்தார். அங்கே ஓரிடத்தில் சிமெண்ட்...

உண்மையான புத்தியை அறிவோம்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் புத்திர் ஜ்ஞானம் அஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஷம: ஸுகம் து:கம் பவோ ’பாவோ பயம் சாபயம் ஏவ ச அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ் தபோ தானம் யஷோ ’யஷ: பவந்தி பாவா பூதானாம் மத்த...

தெளிவற்ற, போலியான, நேரத்தை வீணாக்கும் வழிமுறை

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் கூறிய அந்த ஆன்மீக வாழ்க்கை என்ன? இதை நான் அறிய விரும்புகிறேன். நீங்கள் எதைஎதையோ பேசுகிறீர். உங்களுடைய நோக்கம் என்ன? இலக்கு என்ன? ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன? இதில் எதுவும் உங்களுக்குத் தெரியவில்லை. இது பயனற்ற நிலை. நான் விசாரித்த எதைப் பற்றியும் உங்களிடம் தெளிவான அறிவு இல்லை.

கிருஷ்ணரை நாக்கின் மூலமாக உணருங்கள்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விஷ்ணு-ஷக்தி: பரா ப்ரோக்தா க்ஷேத்ரஜ்ஞாக்யா ததா பரா அவித்யா-கர்ம-ஸ்ம்ஜ்ஞான்யா த்ருதீயா ஷக்திர் இஷ்யதே “ஆன்மீக சக்தி, ஜீவன்கள், மாயை என்னும் மூன்று பிரிவுகளில் பகவான் விஷ்ணுவின் சக்திகள் சுருக்கமாகக் கூறப்படுகின்றன. ஆன்மீக...

Latest