வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
“மாற்றம் ஒன்றே மாறாதது”—இது பிரபலமாக அறியப்படும் வாக்கியம். நாம் நமது வாழ்வியல் தேவைகளுக்காக மாற்றங்களை செய்து கொண்டே இருக்கின்றோம். ஆயினும், எந்த நோக்கத்திற்காக நாம் மாற்றங்களை தேடுகின்றோமோ அதனை...
எந்தச் செல்வமும் தன்னுடையதல்ல என்ற உணர்வுடன், கிருஷ்ணரைத் தவிர தனக்கென்று யாரும் கிடையாது, எதுவும் கிடையாது என்பதை உணர்ந்து, அவரை அணுகும் மனநிலை.
வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி
எறும்பு முதல் பிரம்மதேவர் வரை இந்த...
இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பல்வேறு அறிவை வளர்த்துக் கொண்டுள்ள நவீன சமுதாயத்தில் ஆத்ம அறிவின் அவசியம்குறித்து சுவாரஸ்யமான முறையில் உரையாடுகிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்:...
சிறப்புக் கட்டுரை
வழங்கியவர்: அம்ருதேஷ
பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு ஆகியவை ஓய்வது எப்போது? மக்கள் அனைவரும் தற்போது மிகவும் கொடிய நோய்களின் தாக்கத்தில் இருக்கிறோம். முழு உலகமும் கொடிய நோய்களின் மூலமாக அதிக அளவில்...