- Advertisement -spot_img

TAG

buddhism

பௌத்தர்களிடையே கிருஷ்ண பக்தி

ஒரு குழந்தைக்கு தண்டனை கொடுத்து எவ்வளவு நேரம் அதனை ஓரத்தில் உட்கார வைக்க முடியும்? அதனை நற்செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். அதுபோல, நாம் நமது தவறுகளுக்கு தண்டனையாக மௌன விரதம் இருக்கலாம், ஆனால் கிருஷ்ணரின் திருநாமங்களைப் பாடுவதும் அவரைப் பற்றி உரையாடுவதும் நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் என்று விளக்கமளித்தேன். பக்தித் தொண்டின் அத்தகு நற்செயல்கள் நமது உண்மையான தன்மை என்றும், பல்வேறு தவறுகள் நிறைந்த இக்கலி யுகத்தில் கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிப்பதே மிகச்சிறந்த வழி என்றும் எடுத்துரைத்தேன்.

Latest news

- Advertisement -spot_img