- Advertisement -spot_img

TAG

comics

வயோதிக குரங்கின் விவேகம்

மன்னர் ஒருவர் தனது மகன்களின் பொழுது போக்கிற்காக தனது அரண்மனையில் ஒரு குரங்குக் கூட்டத்தினை வளர்த்து வந்தார். மிகவும் ருசியான உணவுகள் தேவைக்கு அதிகமாகவே அக்குரங்கு களுக்கு வழங்கப் பட்டன.

திருடன் சாதுவாக மாறுதல்

மன்னர் சாதுக்களுக்கு ஏதேனும் பரிசுகளை வழங்குவார், அவர்களிடமிருந்து அவற்றை எளிமையாகத் திருடிவிடலாம். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு திருடனும் வந்தான்.

பிராமணரும் செருப்புத் தைப்பவரும்

ஸ்ரீ நாரத முனிவர் பகவான் நாராயணரின் புகழைப் பாடிய வண்ணம் மூவுலகங்களிலுள்ள எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து வருகிறார்.

கீதைக்காக ஒரு குடும்பம்

ஒரு பிரபலமான குரு தனது சீடனிடம் பகவத் கீதையின் பிரதி ஒன்றை கொடுத்தார். இந்த பகவத் கீதையை தினமும் படித்து, வாழ்வை பக்குவப்படுத்திக் கொள். அப்படியே செய்வேன் குருவே!

Latest news

- Advertisement -spot_img