- Advertisement -spot_img

TAG

krishna

கிருஷ்ணரின் அசுர வதங்களில் சில பாடங்கள்

கிருஷ்ண உணர்வே நமது உண்மையான சொத்து என்பதை முழுமையாக உணர்ந்து, கிருஷ்ணரின் நண்பர்களாக மாறுவோம். கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபு வழங்கிய எளிமையான பக்தி மார்கத்தைப் பின்பற்றுவோம் (ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்போம்). யாரோ ஒரு போலி கதாநாயகனுக்கு ரசிகனாக இருப்பதற்குப் பதிலாக, உண்மையான நாயகரான கிருஷ்ணரின் ரசிகர் மன்றத்தில் நாம் நிரந்தர உறுப்பினராவோம்.

கிருஷ்ணரின் அசுர வதங்களில் சில பாடங்கள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூமியில் தோன்றும்போது, பல்வேறு அற்புத லீலைகளை அரங்கேற்றுகிறார். அத்தகு லீலைகளின் மூலமாக கட்டுண்ட ஆத்மாக்களை அவர் கவர்ந்திழுக்கிறார். அதிலும் குறிப்பாக, கோகுல, விருந்தா வனத்தில் நடைபெறும் கிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள் தன்னிகரற்ற இனிமையைக் கொண்டவை என வேத சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன.

பகவான் கிருஷ்ணர் பிரம்மாவை பிரமிக்க வைத்த கதை

ஒருநாள் சின்ன கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கன்றுகளுடன் யாத்திரையாக காட்டிற்குச் சென்றார்கள். நீண்ட நேரம் விளையாடியதும் அவர்களுக்கு பசி எடுத்தது. "அதோ அந்த நதிக்கரை மிகவும் அழகாக உள்ளது, நாம் அங்கு உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று கிருஷ்ணர் கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணரை நினைவுகூர்தல்

“பகவான் தனது அந்தரங்க சக்தியான யோக மாயையால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவருடைய லீலைகள் அவரது விரிவங்கமான வைகுண்டநாதர் உட்பட அனைவருக்கும் அற்புதமாக இருந்தன. யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தில் கலந்துகொண்ட தேவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் உன்னத அழகில் மனதைப் பறிகொடுத்து பிரம்மாவை மனமார பாராட்டினர். (கிருஷ்ணர், பிரம்மதேவரின் ஒரு அற்புத படைப்பு என்று அவர்கள் எண்ணினர்.)

வேடனின் அம்பில் கிருஷ்ணர் மடிந்தாரா?

வேடனின் அம்பினால் கிருஷ்ணர் மரணமடைந்தார் என்று நினைக்கும் குறைமதியாளர்கள், இறைவன் தனது சொந்த விருப்பத்தினால் இவ்வுலகை விட்டுச் சென்றார் என்பதை பாகவதத்திலிருந்து அறியலாம். இவ்வாறாக, பக்தியினால் கிருஷ்ணரை அணுகுவோர் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அவரது மறைவு லீலை அரங்கேற்றப்பட்டது.

Latest news

- Advertisement -spot_img