- Advertisement -spot_img

TAG

prasadam

யசோதையின் லட்டு

—தமால் கிருஷ்ண கோஸ்வாமி அவர்களின் நினைவுகளிலிருந்து ஸ்ரீல பிரபுபாதர் ஒருமுறை என்னிடம் லட்டு ஒன்றைக் கொடுத்து, அஃது எப்படி இருக்கிறதென்று கேட்டார். அதன் சுவையை என்னால் யூகித்துப் பார்க்க இயலவில்லை. “இஃது இந்த உலகைச்...

செயல்கள் நிரம்பிய யோகமுறை

செயல்கள் நிரம்பிய யோகமுறை - ஸ்தாபக ஆச்சாரியரின் உரை  - பக்குவநிலைக்கான வழி புத்தகத்திலிருந்து வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் யோகம் என்றால் அமைதியாக அமர்ந்திருத்தல் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் முற்றிலும் செயல்களால் நிரம்பிய உயர்ந்த...

கூரத்தாழ்வார் வைபவம்

வழங்கியவர்: கிருஷ்ண காமினி தேவி தாஸி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, சிந்தனைச் செல்வர், தத்துவ மேதை, சமூகப் புரட்சியாளர், மனிதப் பண்புகளின் களஞ்சியம் எனப்படும் ஸ்ரீ இராமானுஜர் அவதரித்தார். அவரது இணையற்ற சீடர்களில்,...

கிருஷ்ணரை நாக்கின் மூலமாக உணருங்கள்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விஷ்ணு-ஷக்தி: பரா ப்ரோக்தா க்ஷேத்ரஜ்ஞாக்யா ததா பரா அவித்யா-கர்ம-ஸ்ம்ஜ்ஞான்யா த்ருதீயா ஷக்திர் இஷ்யதே “ஆன்மீக சக்தி, ஜீவன்கள், மாயை என்னும் மூன்று பிரிவுகளில் பகவான் விஷ்ணுவின் சக்திகள் சுருக்கமாகக் கூறப்படுகின்றன. ஆன்மீக...

புரியில் பக்தர்களுடன் மஹாபிரபு

புரியில் வாழ்ந்த மஹாபிரபுவின் பக்தர்களில் ஒருவரான பகவானாசாரியர் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார். ஆனால் கண்டிப்புடன் திகழ்ந்த ஸ்வரூப தாமோதரர் தூய பக்தித் தொண்டின் கொள்கைகளுக்கு எதிரான எதையும் சகித்துக்கொள்ள மாட்டார், சில நேரங்களில் பகவானாசாரியரின் முடிவுகளை சந்தேகிப்பார்.

Latest news

- Advertisement -spot_img