—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
பகவத் கீதை உலகெங்கிலும் உள்ள பல்வேறு மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் உயர்வான நூல். இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் கீதையின் முக்கியத்துவத்தை அறிந்து, அதனை வாங்குகின்றனர். அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால்,...
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
ஆன்மீகத்திற்குப் பெரும் தடையாக இருப்பது “ஆசை.” அதிலும் “பேராசை” என்பது பெளதிகத்தில் இருப்பவர்களுக்குக் கூட தீமை தருவதாக இருப்பதால், “பேராசை பெரு நஷ்டம்” என்னும் கூற்று வழக்கத்தில் உள்ளது....
நெத்தியடியாக அமைந்த படக்கதை
நவம்பர் 2022 பகவத் தரிசனம் மடல் கிடைக்கப் பெற்றேன். தங்கக் கிண்ணமா, பித்தளை கிண்ணமா என்ற தலைப்பில் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய உபதேச கதையும் அதிலிருந்த விளக்கமான கருத்துகளும் அருமையிலும்...