மூலம்: கோவிந்த தாஸியின் A Transcendental Art
—கோவிந்த தாஸி அவர்களின் நினைவுகளிலிருந்து
நான் ஒருமுறை சுமார் ஐந்து அடி உயரமுள்ள பஞ்ச-தத்துவ ஓவியம் ஒன்றினை வரைந்தேன். அந்த ஓவியம் 1970களில் எங்களது கோயில் அறையில்...
இந்த உரையாடலில், மனித வாழ்வின் உயர்ந்த நோக்கத்தையும், கட்டுப்பாடான வாழ்வின் அவசியத்தையும், கொலைகார நாகரிகத்திலிருந்து விடுபடுவதையும் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரிடம் விவாதிக்கின்றார்.
(மே 30, 1974—ரோம், இத்தாலி)
ஸ்ரீல பிரபுபாதர்: பகவான் கிருஷ்ணர்,...
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
பகவத் கீதை உலகெங்கிலும் உள்ள பல்வேறு மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் உயர்வான நூல். இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் கீதையின் முக்கியத்துவத்தை அறிந்து, அதனை வாங்குகின்றனர். அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால்,...
இந்த மாதம்: கிருஷ்ண லீலை
(1) குபேரனுக்கு அளவிட முடியாத செல்வத்தை அருளியவர் யார்?
(2) கிருஷ்ணர் எந்த வகை மரங்களுக்கு இடையில் உரலை இழுத்துச் சென்றார்?
(3) அன்னை யசோதை கிருஷ்ணரின் பிறந்த நாளை எவ்வாறு...
நேர்மறை மாற்றம்
ஜனவரி மாதத்தில் இடம் பெற்றிருந்த நேர்மறை மாற்றம் தேடுவோம் என்ற கட்டுரை மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. ஆன்மீக உலகமே மாற்றமில்லாதது என்பதையும் நிலையான இன்பத்தைக் கொடுக்கும் என்பதையும் இக்கட்டுரை விளக்கியுள்ளது....