AUTHOR NAME

Jivana Gaurahari Dasa

39 POSTS
0 COMMENTS
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஸத்ய யுகத்தில் அசுரர்களும் நல்லோர்களும் வெவ்வேறு லோகத்தில் வசித்தனர் (உதாரணம், ஹிரண்யகசிபு). திரேதா யுகத்தில் அவர்கள் வெவ்வேறு நாடுகளில் வசித்தனர் (உதாரணம், இராவணன்). துவாபர யுகத்தில் அவர்கள் ஒரே...

ஜகந்நாத புரி

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 60 கி.மீ தொலைவில் அழகான கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பது ஸ்ரீ ஜகந்நாத புரி க்ஷேத்திரம். கம்பீரமான ஜகந்நாதர் வீற்றிருக்கும் இந்த க்ஷேத்திரத்திற்கு, ஸ்ரீ...

பணம் யாருக்குச் சொந்தம்?

உலகிலுள்ள பலரும் பணப் பைத்தியம் பிடித்து அலைகின்றனர். வெகு சிலர் மட்டுமே கிருஷ்ணர் மீது பைத்தியம் பிடித்து அலைகின்றனர். இதில் எது சிறந்தது? கிருஷ்ணர் மீது பித்துப்பிடித்து அலைபவர்கள் பூரணத்துவ பாதையை நோக்கி செல்கின்றனர் என ஸ்ரீமத் பாகவதம் தெரிவிக்கின்றது. எனவே, பணம், பணம் என்று அலையாமல், பணம் கிருஷ்ணருக்குச் சொந்தமானது என்பதை உணர்ந்து, அதனை அவரின் தொண்டில் ஈடுபடுத்தக் கற்றுக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.

தாமோதர லீலை

உலகையே கட்டிப்போடும் எம்பெருமானைக் கயிறுகள் கட்டிவிட முடியுமா? அன்னை யசோதை வீட்டிலிருந்த ஒரு கயிற்றை எடுத்துவந்து, கிருஷ்ணரின் இடுப்பைச் சுற்றி உரலில்

Latest