AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

225 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

மனதை கிருஷ்ணரில் நிலைநிறுத்துங்கள்

மனம் ஸத்வ குண பரிமாற்றத்தினால் உருவானது என்பதால், அது பெளதிகமானதாகும். பல்வேறு பெளதிக ஆசைகளினால் களங்கமடைந்து, மனம் படிப்படியாக இழிவடைகிறது. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ-குண-ஸமுத்பவ:. மனம் இழிவடையும்போது, அது ஸத்வ குணத்திலிருந்து ரஜோ குணத்திற்கு வருகிறது.

இலவசமாக சேவை செய்யும் பக்தர்கள்

—அக்டோபர் 2, 1972, இஸ்கான் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு நாள் ஸ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த தமது அறையில் மனோவியல் மருத்துவர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். பக்தர்கள் தங்களது சேவைகளை ஏற்கும்படி பொதுமக்களை...

அபத்தங்களுக்கு எதிராகப் போராடுவோம்

அபத்தங்களுக்கு எதிராகப் போராடுவோம் பக்தர்கள் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பவர்கள் கிடையாது, தேவைப்பட்டால் போரிடுவர் என்பதுகுறித்து, இராணுவ அதிகாரி ஒருவரிடம் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விளக்குகிறார். விருந்தினர்: உங்களிடமிருந்து கேட்டவற்றை வைத்து,...

ஆன்மீக உலகை அடைவது எப்படி

அவ்யக்தோ ’க்ஷர இத்யுக்தஸ் தம் ஆஹு: பரமாம் கதிம் யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம “எதனை தோற்றமற்றதாகவும் அழிவற்றதாகவும் வேதாந்திகள் கூறுகின்றனரோ, எது பரம கதியாக அறியப்படுகின்றதோ, எந்த இடத்தை அடைந்தவன் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அதுவே எனது உன்னத இருப்பிடம்.” (பகவத் கீதை 8.21)

தெளிவான வழிமுறை வேண்டும்

தெளிவான வழிமுறை வேண்டும் சென்ற இதழின் தொடர்ச்சி...) பேல்ஃபியோரி: என்னைப் பொறுத்தவரையில், விலங்குகளைக் கொல்வதை நான் விரும்புவதில்லை. ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், உங்களுடைய இயக்கத்தின் கொள்கை என்ன? அதைத்தான் நான் வினவுகிறேன். பேல்ஃபியோரி: மனிதர்களுக்கு இடையிலான அன்பு, புரிந்துணர்வு. ஸ்ரீல...

Latest