AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

ஸ்யமந்தக மணியின் கதை

https://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-1.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/image16.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imagw-2.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-3.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-4.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-5.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-6.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-8.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-9.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-10.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-11.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-12.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-13.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-14.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-15.jpg

மஹாபிரபுவின் தென்னிந்திய யாத்திரை

மஹாபிரபுவின் மூத்த சகோதரரான விஸ்வரூபர் சந்நியாசம் ஏற்ற பின்னர், அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரைத் தேடுவதாக காரணம் கூறி, கௌராங்கர் தென்னிந்தியா செல்ல விரும்பினார். எனினும், அவரின் தென்னிந்தியப் பயணத்திற்கான உண்மையான காரணம், அங்குள்ள ஒவ்வொருவரையும் முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் களங்கமற்ற பக்திப் பாதைக்கு மாற்றுவதே. மஹாபிரபுவின் பயணத்தை அறிந்த அவரது பக்தர்கள் அனைவரும் நித்யானந்த பிரபுவின் தலைமையில் அவருடன் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்; ஆயினும், மஹாபிரபு தனியாகச் செல்வதையே வலியுறுத்தினார்.

பல்வேறு கோணத்தில் பல்வேறு கிருஷ்ணர்

கிருஷ்ணர் மதுராவிற்கு வந்து, கம்சனின் மல்லர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இது தெரிந்த கதை. அந்த அரங்கினுள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்தவர்கள் அவரை எவ்வாறு கண்டனர் என்பதே தெரியாத தணுக்கு.

பழக்காரியுடன் பரந்தாமனின் லீலை

கிருஷ்ணர் மனதினுள் எண்ணினார், பழத்தை வாங்கும் வழி எனக்குத் தெரியும். பண்டமாற்று முறையில் தனது அன்னை பழம் வாங்கியதை கிருஷ்ணர் நினைத்துப் பார்த்தார். சில நெல் மணிகளைக் கொடுத்து பழம் வாங்கலாம் என்று எண்ணிய கிருஷ்ணர், தானிய அறையை நோக்கி ஓடினார்.

சந்நியாசம் ஏற்று புரியை அடைதல்

எனது இதயம் கிருஷ்ணரின் பிரிவால் அழுகின்றது. தங்களின் பாதங்களில் பணிந்து நான் வேண்டுகிறேன். அன்னையே, தாங்கள் என் வாழ்நாள் முழுவதும் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தீர். எனது முக்தியானது தங்களது முக்திக்கும் உத்தரவாதம் அளிக்கும். தயவுசெய்து என் மேல் உள்ள பற்றை கைவிட்டு, கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்யுங்கள். கிருஷ்ண பிரேமையை அடைய நான் நிச்சயம் சந்நியாசம் ஏற்றாக வேண்டும்.”

Latest