—அக்டோபர் 2, 1972, இஸ்கான் லாஸ் ஏஞ்சல்ஸ்
ஒரு நாள் ஸ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த தமது அறையில் மனோவியல் மருத்துவர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தார்....
அபத்தங்களுக்கு எதிராகப் போராடுவோம்
பக்தர்கள் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பவர்கள் கிடையாது, தேவைப்பட்டால் போரிடுவர் என்பதுகுறித்து, இராணுவ அதிகாரி ஒருவரிடம் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி...
அவ்யக்தோ ’க்ஷர இத்யுக்தஸ் தம் ஆஹு: பரமாம் கதிம் யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம “எதனை தோற்றமற்றதாகவும் அழிவற்றதாகவும் வேதாந்திகள் கூறுகின்றனரோ, எது பரம கதியாக அறியப்படுகின்றதோ, எந்த இடத்தை அடைந்தவன் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அதுவே எனது உன்னத இருப்பிடம்.” (பகவத் கீதை 8.21)
தெளிவான வழிமுறை வேண்டும்
சென்ற இதழின் தொடர்ச்சி...)
பேல்ஃபியோரி: என்னைப் பொறுத்தவரையில், விலங்குகளைக் கொல்வதை நான் விரும்புவதில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், உங்களுடைய இயக்கத்தின் கொள்கை என்ன? அதைத்தான் நான்...
—சோம தாஸரின் பேட்டியிலிருந்து, ஜுலை 1974,
நியூ விருந்தாவனம், மேற்கு வெர்ஜினியாவின் நினைவுகள்
நியூ விருந்தாவனத்தில் அப்போது கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. ஸ்ரீல பிரபுபாதர் அவற்றை மேற்பார்வையிட்டபடி...