- Advertisement -spot_img

TAG

body

கொரோனா: இந்தியாவிற்கு ஏன் இவ்வளவு பாதிப்பு?

வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இலட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர், எந்த விதத்திலும் இதற்கு முடிவு ஏற்படவில்லை. மனித இனத்திற்கு பேரழிவை வழங்கும் இந்த...

விரல்கள் உணவளிப்பதற்கு மட்டுமா?

வழங்கியவர்: அம்ருதேஷ மாதவ தாஸ் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிக்கும்படி பணிக்கும்போது, மக்கள் சிலர் சொல்கின்றனர்: “நான் ஏற்கனவே மனதில் ஜபிக்கின்றேன்.” “நான் பகவானையும் திருநாமத்தையும் எல்லா இடத்திலும் நினைத்துக் கொண்டுள்ளேன்.” “தனியாக ஜப...

சம்பூகனை இராமர் வதம் செய்தது சரியா?

சம்பூக வதம்—இராமாயணத்தில் காணப்படும் எளிமையான சம்பவம், ஆனால் பலரும் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி இராமருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கின்றனர்.

சீதை இராவணனின் மகளா?

சீதை இராவணனின் மகள் என்றும் அதனால்தான் அவன் சீதையைக் கொண்டு சென்றான் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். ஆம், சரியாகத்தான் படித்துள்ளீர். இந்தக் கருத்தும்

புதுக் கடவுள்கள் தேவையா?

கடவுள் என்றால் என்ன என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். கடவுள் என்பவர் இவ்வுலகிலுள்ள அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவர் என்பதை அனைவரும் ஏற்பர்.

Latest news

- Advertisement -spot_img