AUTHOR NAME

Tulasipati

21 POSTS
0 COMMENTS

பிரபுபாதர் 125, நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

செப்டம்பர் 1, 2021, புதுடில்லி: இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் இவ்வுலகில் தோன்றியதன் 125ஆவது வருடத்தைச் சிறப்பிக்கும் வண்ணம், மரியாதைக்குரிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி...

பிரபுபாதரின் பிறப்பிடத்தைத் திறந்து வைத்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

செப்டம்பர் 1, 2021, கொல்கத்தா: பிரபுபாதர் 1896இல் தெற்கு கொல்கத்தாவின் தோலிகுங்கே பகுதியில் தோன்றினார். பிரபுபாதர் தோன்றிய அந்த புனிதமான இடமானது பல்வேறு சிரமங்களுக்குப் பின்னர், மாநில அரசின் நேரடி உதவியினால், தற்போது...

கொரோனா: இந்தியாவிற்கு ஏன் இவ்வளவு பாதிப்பு?

வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இலட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர், எந்த விதத்திலும் இதற்கு முடிவு ஏற்படவில்லை. மனித இனத்திற்கு பேரழிவை வழங்கும் இந்த...

அனைவரும் அர்ச்சகர்: சில சிந்தனைகள்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்காக தமிழக அரசு சமீபத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பூர்வீக அர்ச்சகர்கள் பலரிடம் பெரும் அதிருப்தியையும் புயலையும் கிளப்பியுள்ளது. இதுகுறித்த சில சாஸ்திர சிந்தனைகளை பகவத்...

தலைசிறந்த ஓவியர்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 1973 பிப்ரவரியில், ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள், நியூஸிலாந்தில் உள்ள ஆக்லாந்து ஓவியக்கூடத்தில் உரையாற்றிட அழைக்கப்பட்டார். அங்கு தலைசிறந்த ஓவியரான கிருஷ்ணரின் படைப்பினைப் பற்றி சிந்திக்கும்படி கூட்டத்தினரைத் தூண்டினார். கிருஷ்ணர்...

Latest