—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
ஆன்மீகத்திற்குப் பெரும் தடையாக இருப்பது “ஆசை.” அதிலும் “பேராசை” என்பது பெளதிகத்தில் இருப்பவர்களுக்குக் கூட தீமை தருவதாக இருப்பதால், “பேராசை பெரு நஷ்டம்” என்னும் கூற்று வழக்கத்தில் உள்ளது....
வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்
சமீபத்தில் நண்பர் ஒருவர் (ஸநாதன தர்மத்தை புகழ்வதாக எண்ணிக்கொண்டு), “ஸநாதன தர்மம் அனைவரையும் அனுசரிக்கக்கூடியதாக உள்ளது. அனைவரும் அவரவரது நம்பிக்கையின்படி, யாரை வேண்டுமானாலும் கடவுளாக ஏற்று வழிபடுவதை இஃது...
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
செவியுறுதல், உரைத்தல் முதலிய ஒன்பது வழிகளில் கிருஷ்ண பக்தி ஆற்றப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அந்த ஒன்பது வழிமுறைகளை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தமது பக்தி ரஸாம்ருத சிந்துவில்...
இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பரிணாமச் சுழற்சியில் பெறப்படும் மனிதப் பிறவி, இறை நம்பிக்கை, பௌதிக விஞ்ஞானத்தின் பயனற்ற நிலை முதலியவற்றைப் பற்றி...