- Advertisement -spot_img

TAG

karma

கிருஷ்ணரின் திருப்திக்காகப் போர்புரிதல்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தெய்வீக வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படும் போரும் புகழத்தக்க செயலாகின்றது என்பதை ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார். அஹோ பத மஹத்-பாபம் கர்தும் வ்யவஸிதா வயம் யத் ராஜ்ய-ஸுக-லோபேன ஹந்தும் ஸ்வஜனம் உத்யதா: “ஐயகோ! மாபெரும் பாவங்களைச்...

பேராசை பெரு இலாபம்

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) ஆன்மீகத்திற்குப் பெரும் தடையாக இருப்பது “ஆசை.” அதிலும் “பேராசை” என்பது பெளதிகத்தில் இருப்பவர்களுக்குக் கூட தீமை தருவதாக இருப்பதால், “பேராசை பெரு நஷ்டம்” என்னும் கூற்று வழக்கத்தில் உள்ளது....

உண்மையான ஸநாதன தர்மம்

வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்   சமீபத்தில் நண்பர் ஒருவர் (ஸநாதன தர்மத்தை புகழ்வதாக எண்ணிக்கொண்டு), “ஸநாதன தர்மம் அனைவரையும் அனுசரிக்கக்கூடியதாக உள்ளது. அனைவரும் அவரவரது நம்பிக்கையின்படி, யாரை வேண்டுமானாலும் கடவுளாக ஏற்று வழிபடுவதை இஃது...

என்றும் கிருஷ்ணரின் நினைவில்

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) செவியுறுதல், உரைத்தல் முதலிய ஒன்பது வழிகளில் கிருஷ்ண பக்தி ஆற்றப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அந்த ஒன்பது வழிமுறைகளை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தமது பக்தி ரஸாம்ருத சிந்துவில்...

ஆத்ம ஞானத்தின் அவசியம்

இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பரிணாமச் சுழற்சியில் பெறப்படும் மனிதப் பிறவி, இறை நம்பிக்கை, பௌதிக விஞ்ஞானத்தின் பயனற்ற நிலை முதலியவற்றைப் பற்றி...

Latest news

- Advertisement -spot_img