- Advertisement -spot_img

TAG

karma

சிகிச்சை பலனின்றி,

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ் சிகிச்சை பலனின்றி நோயாளி மரணமடைந்தார்,” என்னும் வாக்கியத்தை செய்தித்தாள்களில் படித்திருப்போம், தொலைக்காட்சிகளில் கேட்டிருப்போம், மருத்துவமனைகளில் நேரில் கேட்டிருப்போம். நமது உறவினர் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சை பலனளிக்காதா என்று நாமும் ஏங்குகிறோம்,...

அமரத் தன்மையின் இரகசியம்

பிரபுபாதருடன் ஓர் உரையாடல் வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி ஃப்ராங்க்பர்ட், ஜெர்மனி–1974இல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் மதம் சார்ந்த மனோவியல் நிபுணரான கார்ல்ப்ரைட் க்ராட் வோன் டர்க்ஹைம் (Karlfried Grad von...

புலனின்பத்தில் நேரத்தை வீணாக்காதீர்கள்

ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி யதா ந பஷ்யத்யயதா குணேஹாம்  ஸ்வார்தே ப்ரமத்த: ஸஹஸா விபஷ்சித் கத-ஸ்ம்ருதிர் விந்ததி தத்ர தாபான்  ஆஸாத்ய மைதுன்யம் அகாரம் அஜ்ஞ: “ஒருவன் மிகவும் அறிவுடையவனாக இருந்தாலும், புலனின்பத்திற்கான முயற்சி பயனற்ற...

அசுரர்களின் மன்னன் ஹிரண்யகசிபு

ஸ்ரீமத் பாகவத சுருக்கம் வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்....

Latest news

- Advertisement -spot_img