எந்தச் செல்வமும் தன்னுடையதல்ல என்ற உணர்வுடன், கிருஷ்ணரைத் தவிர தனக்கென்று யாரும் கிடையாது, எதுவும் கிடையாது என்பதை உணர்ந்து, அவரை அணுகும் மனநிலை.
வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி
எறும்பு முதல் பிரம்மதேவர் வரை இந்த...
வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
சிகிச்சை பலனின்றி நோயாளி மரணமடைந்தார்,” என்னும் வாக்கியத்தை செய்தித்தாள்களில் படித்திருப்போம், தொலைக்காட்சிகளில் கேட்டிருப்போம், மருத்துவமனைகளில் நேரில் கேட்டிருப்போம். நமது உறவினர் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சை பலனளிக்காதா என்று நாமும் ஏங்குகிறோம்,...
வழங்கியவர்: கிருஷ்ண காமினி தேவி தாஸி
ஐந்தாவது வேதமாகக் கருதப்படுவதும் அளவில் மிகப்பெரியதும் உயர்ந்ததுமான மஹாபாரதம் மாமன்னர் ஜனமேஜயனுக்கு வைசம்பாயனரால் உபதேசிக்கப்பட்டு வேத வியாஸரால் தொகுக்கப்பட்டதாகும். மஹாபாரதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பல்வேறு பெண்களில்...
—ராஜேந்திர நந்தனரிடமிருந்து
ஹைதராபாத்தில் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது தென்னிந்திய பிராமணர்கள் சிலர் வந்திருந்தனர். உண்மையான பிராமணர்களான இவர்களை நல்லவிதமாக உபசரிக்குமாறும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குமாறும், யஷோதநந்தன ஸ்வாமி, அச்சுதானந்த ஸ்வாமிகளிடம் ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்....