- Advertisement -spot_img

TAG

nithyananda

ஆன்மீக பலத்தின் ஆதிமூலம்

இன்று நித்தியானந்த பிரபுவின் அவதாரத் திருநாள், அவர் சாக்ஷாத் பலதேவர் ஆவார். நரோத்தம தாஸ தாகூர் பாடுகிறார்: வ்ரஜேந்த்ர நந்தன ஜேஇ, ஷசீ ஸூத ஹஇல ஸேஇ, பலராம ஹஇல நிதாய், “முன்பு நந்த மஹாராஜரின் மகனாக இருந்தவர் இப்போது ஸச்சிதேவியின் மகனாகத் தோன்றியுள்ளார்.” சைதன்ய மஹாபிரபுவினுடைய தாயாரின் பெயர் ஸச்சிதேவி. கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகவும், பலராமர் நித்யானந்த பிரபுவாகவும் தோன்றினர்.

Latest news

- Advertisement -spot_img