இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பல்வேறு அறிவை வளர்த்துக் கொண்டுள்ள நவீன சமுதாயத்தில் ஆத்ம அறிவின் அவசியம்குறித்து சுவாரஸ்யமான முறையில் உரையாடுகிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்:...
வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
சிகிச்சை பலனின்றி நோயாளி மரணமடைந்தார்,” என்னும் வாக்கியத்தை செய்தித்தாள்களில் படித்திருப்போம், தொலைக்காட்சிகளில் கேட்டிருப்போம், மருத்துவமனைகளில் நேரில் கேட்டிருப்போம். நமது உறவினர் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சை பலனளிக்காதா என்று நாமும் ஏங்குகிறோம்,...
பிரபுபாதருடன் ஓர் உரையாடல்
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி
ஃப்ராங்க்பர்ட், ஜெர்மனி–1974இல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் மதம் சார்ந்த மனோவியல் நிபுணரான கார்ல்ப்ரைட் க்ராட் வோன் டர்க்ஹைம் (Karlfried Grad von...
முத்தான பத்து குறள்
வழங்கியவர்: பிரபாமயி ரோஹிணி தேவி தாஸி
மனித வாழ்வை ஏற்றவர்கள் உடலின் வெளிப்புற தூய்மையில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர், ஆனால் அகத்தூய்மையை மறந்துள்ளனர். அகத்தூய்மையை அடைவதற்கு பகவான் ஸ்ரீ ஹரியின் திருநாமங்களை...