- Advertisement -spot_img

TAG

reincarnation

ஆத்ம ஞானத்தின் அவசியம் — பகுதி 1

இர்வினிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டாக்டர். கிரெகோரி பென்ஃபோர்ட் என்பவருடன், ஸ்ரீல பிரபுபாதர், பல்வேறு அறிவை வளர்த்துக் கொண்டுள்ள நவீன சமுதாயத்தில் ஆத்ம அறிவின் அவசியம்குறித்து சுவாரஸ்யமான முறையில் உரையாடுகிறார். ஸ்ரீல பிரபுபாதர்:...

சிகிச்சை பலனின்றி,

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ் சிகிச்சை பலனின்றி நோயாளி மரணமடைந்தார்,” என்னும் வாக்கியத்தை செய்தித்தாள்களில் படித்திருப்போம், தொலைக்காட்சிகளில் கேட்டிருப்போம், மருத்துவமனைகளில் நேரில் கேட்டிருப்போம். நமது உறவினர் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சை பலனளிக்காதா என்று நாமும் ஏங்குகிறோம்,...

அமரத் தன்மையின் இரகசியம்

பிரபுபாதருடன் ஓர் உரையாடல் வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி ஃப்ராங்க்பர்ட், ஜெர்மனி–1974இல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் மதம் சார்ந்த மனோவியல் நிபுணரான கார்ல்ப்ரைட் க்ராட் வோன் டர்க்ஹைம் (Karlfried Grad von...

புலனின்பத்தில் நேரத்தை வீணாக்காதீர்கள்

ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி யதா ந பஷ்யத்யயதா குணேஹாம்  ஸ்வார்தே ப்ரமத்த: ஸஹஸா விபஷ்சித் கத-ஸ்ம்ருதிர் விந்ததி தத்ர தாபான்  ஆஸாத்ய மைதுன்யம் அகாரம் அஜ்ஞ: “ஒருவன் மிகவும் அறிவுடையவனாக இருந்தாலும், புலனின்பத்திற்கான முயற்சி பயனற்ற...

முத்தான பத்து குறள்

முத்தான பத்து குறள் வழங்கியவர்: பிரபாமயி ரோஹிணி தேவி தாஸி மனித வாழ்வை ஏற்றவர்கள் உடலின் வெளிப்புற தூய்மையில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர், ஆனால் அகத்தூய்மையை மறந்துள்ளனர். அகத்தூய்மையை அடைவதற்கு பகவான் ஸ்ரீ ஹரியின் திருநாமங்களை...

Latest news

- Advertisement -spot_img