- Advertisement -spot_img

CATEGORY

பல்வேறு தலைப்புகள்

முத்தான பத்து குறள்

முத்தான பத்து குறள் வழங்கியவர்: பிரபாமயி ரோஹிணி தேவி தாஸி மனித வாழ்வை ஏற்றவர்கள் உடலின் வெளிப்புற தூய்மையில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர், ஆனால் அகத்தூய்மையை மறந்துள்ளனர். அகத்தூய்மையை...

மஹாபாரதத்தில் மஹாராணிகளின் பெருமை

வழங்கியவர்: கிருஷ்ண காமினி தேவி தாஸி ஐந்தாவது வேதமாகக் கருதப்படுவதும் அளவில் மிகப்பெரியதும் உயர்ந்ததுமான மஹாபாரதம் மாமன்னர் ஜனமேஜயனுக்கு வைசம்பாயனரால் உபதேசிக்கப்பட்டு வேத வியாஸரால் தொகுக்கப்பட்டதாகும். மஹாபாரதத்தில்...

சமஸ்கிருத வெறுப்பு

பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்திகள் வாசிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவிற்கு தமிழ்நாட்டில் எத்தனையோ எதிர்ப்புகள். இதுகுறித்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள இத்தருணத்தில், சமஸ்கிருதத்தின் மீது தமிழகத்தில் காண்பிக்கப்படும் வெறுப்பைப் பற்றி, சமஸ்கிருத புலமையற்ற அடியேன் சற்று அலசிப் பார்க்க விரும்புகிறேன்.

விதவையின் உடையை ஏன் உடுத்துகிறேன்

கணவனை இழந்த இந்த பக்தை இன்றைய நவீன உலகிலும் விதவைகளுக்கான பாரம்பரிய உடையை உடுத்துகின்றார். ஏன், எதற்காக என்பதை அவரே விளக்குகிறார். வழங்கியவர்:  நரசிம்ம-ரக்ஷிதா தேவி தாஸி எனது...

பகவத் கீதை விநியோகமா? வியாபாரமா?

பகவான் கிருஷ்ணர் தமது நண்பனும் பக்தனுமான அர்ஜுனனை உடல் சார்ந்த குழப்பத்திலிருந்து விடுவிக்க அருளிய ஞானமே பகவத் கீதை. இது அர்ஜுனனுக்கு மட்டுமின்றி எல்லா மக்களுக்கும் உதவக்கூடிய வகையில் அருளப்பட்டுள்ளது. பகவத் கீதையின் இந்த ஞானம் சாதாரண மனிதனை பண்பட்ட மனிதனாக மாற்றி, வாழ்வின் மிக முக்கிய பிரச்சனையான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எனும் சக்கரத்திலிருந்து அவனை விடுவிக்கிறது.

Latest

- Advertisement -spot_img