- Advertisement -spot_img

TAG

special article

சிகிச்சை பலனின்றி,

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ் சிகிச்சை பலனின்றி நோயாளி மரணமடைந்தார்,” என்னும் வாக்கியத்தை செய்தித்தாள்களில் படித்திருப்போம், தொலைக்காட்சிகளில் கேட்டிருப்போம், மருத்துவமனைகளில் நேரில் கேட்டிருப்போம். நமது உறவினர் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சை பலனளிக்காதா என்று நாமும் ஏங்குகிறோம்,...

கொரோனா: இந்தியாவிற்கு ஏன் இவ்வளவு பாதிப்பு?

வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இலட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர், எந்த விதத்திலும் இதற்கு முடிவு ஏற்படவில்லை. மனித இனத்திற்கு பேரழிவை வழங்கும் இந்த...

கடவுள் இருக்கிறாரா?

தலைப்புக் கட்டுரை வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் கடவுளின் இருப்பை மறுத்து அவரே இவ்வுலகைப் படைத்தார் என்பதைப் புறக்கணிக்கும் நாத்திகவாதிகள், இதுகுறித்த நாத்திகக் கருத்துகளை மக்களிடம் விதைத்து குழப்பி வருகின்றனர். இருப்பினும், இப்பிரபஞ்சத்தின் இயற்கையை...

இறப்பு ஓய்வது எப்போது?

சிறப்புக் கட்டுரை வழங்கியவர்: அம்ருதேஷ பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு ஆகியவை ஓய்வது எப்போது? மக்கள் அனைவரும் தற்போது மிகவும் கொடிய நோய்களின் தாக்கத்தில் இருக்கிறோம். முழு உலகமும் கொடிய நோய்களின் மூலமாக அதிக அளவில்...

விரல்கள் உணவளிப்பதற்கு மட்டுமா?

வழங்கியவர்: அம்ருதேஷ மாதவ தாஸ் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிக்கும்படி பணிக்கும்போது, மக்கள் சிலர் சொல்கின்றனர்: “நான் ஏற்கனவே மனதில் ஜபிக்கின்றேன்.” “நான் பகவானையும் திருநாமத்தையும் எல்லா இடத்திலும் நினைத்துக் கொண்டுள்ளேன்.” “தனியாக ஜப...

Latest news

- Advertisement -spot_img