- Advertisement -spot_img

TAG

srimad bhagavatam

கலி யுகத்தில் யாகம் செய்வது எப்படி?

—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் யாகம் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். கலி யுகத்தில் எந்த யாகத்தைச் செய்ய முடியும், எவ்வாறு செய்ய முடியும் என்பனவற்றை அவரே ஸ்ரீ...

சிவபெருமான் விஷத்தைப் பருகுதல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12...

தேவ-அசுரர்களின் இடைக்கால சமாதானம்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12...

வேதாந்தமும் உண்மையான குருவும்

வேதாந்தமும் உண்மையான குருவும் கலாச்சாரம் மற்றும் சமயம் சார்ந்த கட்டுரைகளை மும்பையிலிருந்து வெளியிட்டு வரும் பவன்ஸ் ஜேர்னல் என்னும் பதிப்பகத்தாரினால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு ஸ்ரீல பிரபுபாதர் விடையளிக்கிறார். (சென்ற இதழின் தொடர்ச்சி) பக்தர்: அடுத்த கேள்வி, சச்சரவுகள் நிறைந்த...

தலைசிறந்த ஓவியர்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 1973 பிப்ரவரியில், ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள், நியூஸிலாந்தில் உள்ள ஆக்லாந்து ஓவியக்கூடத்தில் உரையாற்றிட அழைக்கப்பட்டார். அங்கு தலைசிறந்த ஓவியரான கிருஷ்ணரின் படைப்பினைப் பற்றி சிந்திக்கும்படி கூட்டத்தினரைத் தூண்டினார். கிருஷ்ணர்...

Latest news

- Advertisement -spot_img