—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
பகவத் கீதை உலகெங்கிலும் உள்ள பல்வேறு மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் உயர்வான நூல். இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் கீதையின் முக்கியத்துவத்தை அறிந்து, அதனை வாங்குகின்றனர். அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால்,...
— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
காலம் வெகு விரைவாக மாறி வருகின்றது, நம்மைச் சுற்றி அன்றாடம் நிகழும் மாற்றங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அவற்றை கிரகித்து அதற்கேற்ப மாறுவதற்கு நாம் தயாராக இல்லையெனில்,...
— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
சமீபத்தில் இந்துத்துவ சிந்தனையில் ஆர்வமுடைய அறிஞர் ஒருவர், “என்னுடைய வழிபாடே உயர்ந்தது என்று கூறுதல் அசுரத்தனம்,” என்று கருத்துரைத்தார். அவரைப் போலவே, “பல்வேறு வழிபாட்டு முறைகளில் பேதம்...
பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்திகள் வாசிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவிற்கு தமிழ்நாட்டில் எத்தனையோ எதிர்ப்புகள். இதுகுறித்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள இத்தருணத்தில், சமஸ்கிருதத்தின் மீது தமிழகத்தில் காண்பிக்கப்படும் வெறுப்பைப் பற்றி, சமஸ்கிருத புலமையற்ற அடியேன் சற்று அலசிப் பார்க்க விரும்புகிறேன்.
ஆறு, கடல்களில் பயணிக்கும் படகு எப்போதும் அலைகளைக் கடந்து சிரமங்களைச் சமாளித்தாக வேண்டும். எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம், விழிப்புடன் இருத்தல் மிகவும் அவசியம். அப்படியெனில், படகிற்குப் பாதுகாப்பான இடம் எது?
கரையில் நங்கூரம்...