AUTHOR NAME

Sri Giridhari Das

119 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கிருஷ்ணரின் உலகம் இந்த ஜடவுலகத்தைப் போன்று சூரியனாலோ சந்திரனாலோ மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அந்த உலகம் தானாகவே பிரகாசமாக உள்ளது. இந்த ஜடவுலகில் சூரிய கிரகம் மட்டுமே சுயப் பிரகாசம் கொண்டுள்ளது. வைகுண்டம் என்று அழைக்கப்படும் அந்த ஆன்மீக உலகிலோ அனைத்து கிரகங்களும் சுயப் பிரகாசமுடையவை. அவற்றின் பிரகாசமே பிரம்மஜோதி.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

இன்ப துன்பத்தை சமமாகக் கருதுதல், மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாகக் காணுதல், பிரியமானவற்றிலும் பிரியமற்றவற்றிலும் சமநிலை கொள்ளுதல், திடமாக இருத்தல், புகழ்ச்சி இகழ்ச்சி மற்றும் மான அவமானத்தில் சமமாக இருத்தல், நண்பனையும் எதிரியையும் சமமாக நடத்துதல் ஆகியவை முக்குணங்களைக் கடந்தவர்களின் நடத்தையாகும்.

ரஷ்ய பகவத் கீதை வழக்கும் விளக்கமும்

சமீபத்திய வருடங்களில் ரஷ்ய மக்களில் பலர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் (இஸ்கானில்) இணைந்து பக்தர்களாக மாறி வருகின்றனர். இத்தகைய மாற்றங்களுக்கு ஸ்

பாரதப் பண்பாட்டினை விரும்பும் அமெரிக்கர்

ஹரிபாத தாஸ்: நாங்கள் எங்களது குருவான ஸ்ரீல பிரபுபாதரால் ஆசிர்வதிக்கப்பட்டதால், மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தினைப் புரிந்து கொண்டுள்ளோம். கிருஷ்ணரின் மீதான அன்பை வளர்த்துக் கொண்டால், நாம் அவரது நித்திய உலகமான ஆன்மீக உலகத்திற்குத் திரும்பிச் செல்லலாம் என்பதைப் புரிந்து கொண்டுள்ளோம்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

பரமாத்மா, எல்லா இடங்களிலும் எல்லா உயிர்வாழிகளிலும் சமமாக வீற்றிருப்பதைக் காண்பவன், தனது மனதால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதில்லை. ஜட இயற்கையே எல்லாச் ச

Latest