AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

புகழை வைத்து சாதுவை எடை போடலாமா?

மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த பிரபல சாதுவான தங்கரி மஹாராஜரைப் பற்றி பிரபுபாதரிடம் வினவினேன். தங்கரி மஹாராஜர் அச்சமயத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பாகவத சொற்பொழிவாளராக இருந்தார். பாகவதத்தை எடுத்துரைக்கும்போது அவரது கண்களில் கண்ணீர் பெருகும், கேட்பவர்களும் கண்ணீர் சிந்துவர்.

வரதரின் வரலாறு

வரதராஜப் பெருமாள் கோயிலின் வரலாறு பல இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முந்தையதாகும். ஒருமுறை பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவை சங்கு, சக்கரம், கதை, மற்றும் தாமரையுடன் நான்கு கர உருவில் காண விரும்பி, கடும் தவத்தை மேற்கொண்டார். பிரம்மாவின் பக்தியினால் திருப்தியுற்ற பகவான் நாராயணர் அவருக்காக ஒரு புஷ்கரணியின் வடிவில் தோன்றினார். ஆயினும், திருப்தியடையாத பிரம்மா தமது தவத்தைத் தொடர, பகவான் நாராயணர் ஒரு காட்டின் வடிவில் பிரம்மாவிற்குத் தோன்றினார். அந்தக் காடு இன்று நைமிஷாரண்யம் என்று அறியப்படுகிறது.

இதுவே வைஷ்ணவம்!!

ரத யாத்திரை திருவிழாவின் வெற்றியை எண்ணி ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் அம்மகிழ்ச்சியை அனைவரிடமும் இடைவிடாமல் பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் வினவினார், “நாம் எதற்காக இவ்வெல்லா ஏற்பாடுகளையும் செய்கிறோம்? நம்முடைய எல்லா சக்தியையும் இத்திருவிழாவினை நடத்துவதற்காக ஏன் செலவிடுகிறோம்?” அதுவே வைஷ்ணவரின் கருணை என்று கூறி, அக்கருணையினைப் பற்றி பேசத் தொடங்கினார்.

இரயில் வண்டியும் கிராமவாசிகளும்

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய உபதேச கதை https://tamilbtg.com/wp-content/uploads/2019/04/1-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/04/2-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/04/3-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/04/4-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/04/5-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/04/6-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/04/7-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/04/8-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/04/9-1-776x400.jpg

பச்சைப் புல், காய்ந்த புல்

ஒருமுறை பிரபுபாதருடன் நாங்கள் நடந்துக் கொண்டிருக்கையில், ஓரிடத்திலிருந்த புல் அனைத்தும் மஞ்சள் நிறத்துடன் காட்சியளித்தன. அச்சமயத்தில், அங்கே நின்றுவிட்ட ஸ்ரீல பிரபுபாதர் அந்தப் புல்லைக் காட்டி வினவினார், “புல் சில இடங்களில் பச்சையாகவும் சில இடங்களில் மஞ்சளாகவும் இருப்பது ஏன்?”

Latest