ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய உபதேச கதை
https://tamilbtg.com/wp-content/uploads/2019/03/1-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/03/2-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/03/3-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/03/4-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/03/5-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/03/6-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/03/7-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/03/8-1-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/03/9-2-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/03/10-2-776x400.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2019/03/11-1-776x400.jpg
ஸ்ரீல பிரபுபாதர் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்பாக பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சுமார் 30பேர் அமர்ந்திருந்த இடத்தில், அங்கிருந்த எல்லா ஏற்பாடுகளையும் செய்தவன் “நானே” என்ற அகந்தையுடன் கடைசியாக வந்து சேர்ந்தேன். அனைவரையும் ஓரமாக ஒதுக்கி விட்டு, முன்வரிசைக்குச் சென்று பிரபுபாதருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். என்னுடன் வந்த கனசியாமர் அமைதியாகவும் பணிவாகவும் வாயிலில் அமர்ந்து விட்டார்.
பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், சென்றோம் என்று இருக்கக் கூடாது; “வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்று வியாக்கியானம் பேசக் கூடாது; தூய வாழ்விற்கு உயர்வு பெற என்ன செய்யலாம்? என்பதை சிந்திக்க வேண்டும்.
ஒளவையார், “அரிதுஅரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார். அரிதான மானிடப் பிறவியைப் பெற்றவர்களாகிய நாம், “நான் யார்? கடவுள் யார்? நான் ஏன் துன்பப்படுகிறேன்? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?” என்பனவற்றை ஆராய்ந்து அறிவது அவசியம். நான் துன்பங்களை விரும்பவில்லை, இருந்தும் ஏன் இவை எனக்கு நேரிடுகின்றன என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவற்றை உணர்வதே தன்னுணர்வு. இந்த தன்னுணர்வைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் வேத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கிருஷ்ண உணர்வே தன்னுணர்விற்கான தலைசிறந்த வழியாகும்.
மஹாபுத்தி தாஸர் ஸ்ரீல பிரபுபாதரை முதன்முதலாக சந்தித்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அச்சமயத்தில் அவரது பெயர் ராண்டி. அவர் செம்பட்டை நிறம் கொண்ட நீண்ட முடியுடன் காணப்படுவார், சான்டியாகோ மாநில பல்கலைக்கழகத்தில் கால்பந்து வீரராகவும், மாணவர் சங்க தலைவராகவும், மாபெரும் செல்வந்த பெற்றோர்களின் மகனாகவும் இருந்தார். அவர் லாஸ்ஏஞ்சல்ஸ் கோயிலில் ஸங்கீர்த்தனத்தில் பங்குகொண்டபோது, பிரபுபாதரின் செயலாளர் அவரை மாடியில் இருந்த பிரபுபாதரின் அறைக்கு அழைத்துச் சென்றார். ராண்டி மகிழ்ச்சியுடன் அங்கு சென்றார். ஆயினும், பிரபுபாதரின் அறைக்குள் நுழைந்தபோது, அங்கே தான் மட்டுமே விருந்தாளியாக இருப்பதைக் கண்டார்.
ஒரு சாதாரண முட்டாள் மனிதனிடம்கூட பல்வேறு திறன்கள் பொதிந்துள்ளன. அந்த மனிதனைப் போன்று சிந்தித்து செயல்படும் ரோபோவை எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க இயலாது. ஏனெனில், அவ்வாறு சிந்தித்து செயல்படுவதற்கான திறனும் உணர்ச்சிகளும் ஆத்மாவிடமிருந்து வருகின்றன, ஜடப் பொருட்களின் கலவையான ரோபோவினால் அவை இயலாதவை. உணர்ச்சி என்பது உயிரிலிருந்து மட்டுமே வரக்கூடும். உணர்வுகளை இயந்திரத்தின் மூலமாகப் பெறுவதற்கு எந்த முயற்சியை மேற்கொண்டாலும், நாம் பதிவு செய்யும் உணர்ச்சிகளை வேண்டுமானால் அந்த இயந்திரங்கள் வெளிப்படுத்தலாம். ஆனால் மனிதனைப் போன்ற யதார்த்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் சாத்தியமல்ல.