- Advertisement -spot_img

CATEGORY

படக்கதைகள்

அரக்கி பூதனையை கிருஷ்ணர் வதம் செய்த கதை

அசுரர்களின் மன்னன் கம்சன், கிருஷ்ணரைக் கொல்ல அவளை அனுப்பியிருந்தான். விரும்பும் வடிவத்தை ஏற்கும் சக்தி பூதனையிடம் இருந்தது

பாகவதத்திலிருந்து துருவ மஹாராஜரின் கதை

முன்னொரு காலத்தில் உத்தானபாதர் என்ற மன்னர் ஒருவர் இருந்தார். அவருக்கு சுனிதி, சுருசி என்று இரண்டு மனைவிகள், அவர்களுக்கு முறையே துருவன், உத்தமன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர்.

ஸ்ரீல பிரபுபாதர்

நம்மிடையே வாழ்ந்த ஓர் மஹாத்மா வரைபட உதவி : விஜய கோவிந்த தாஸ் https://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img2-8.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2016/05/img7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img3-7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img04.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img5-7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2017/10/img6-6.jpg

ஸ்ரீல பிரபுபாதர்

அவர் 7, பரி ப்லேஸ் எனும் இடத்திற்கு இடம்பெயர்ந்தார், அங்கே பக்தர்கள் ஒரு கோயிலை நிர்மாணிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பணப் பற்றாக்குறை இருந்தபோதிலும், ஸ்வாமிஜி அவர்களிடம் சங்கம் கொள்வதில் மகிழ்ச்சியடைந்தார். அவர்கள் கோயிலுக்கென ஒரு விக்ரஹத்தை தேடிக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீல பிரபுபாதர்

ஸான்ப்ரான்சிஸ்கோவில் நடந்த நடன நிகழ்ச்சி விரும்பிய பலனைக் கொடுத்தது. நிறைய இளைஞர்களும் யுவதிகளும் கோயிலுக்கு வரத் தொடங்கினர். ஸ்வாமிஜியின் தத்துவம் குறித்து பல்வேறு சவால்கள் அவரிடம் எழுப்பப்பட்டன, அனைத்து கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது. அவருடைய சீடர்கள் அனைவரும் எளிமையான தினசரி பழக்க வழக்கங்களை ஏற்படுத்தப்படும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

Latest

- Advertisement -spot_img