- Advertisement -spot_img

CATEGORY

ஞான வாள்

யுதிஷ்டிரர் கூறிய பொய்

மகாபாரதத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று, துரோணரின் மரணம். அஸ்வத்தாமன் மரணமடைந்து விட்டதாக யுதிஷ்டிரர் கூறிய பொய் அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. யுதிஷ்டிரர் பொய் பேசியதற்கு கிருஷ்ணரே காரணம் என்று கூறி கிருஷ்ணரையும் யுதிஷ்டிரரையும் பற்றி அவதூறாக பேசுவோர் பலர். இதுகுறித்த சில தகவல்கள் இங்கே அலசப்பட்டுள்ளன.

பகவத் கீதை வயதானவர்களுக்கா?

பகவத் கீதை என்ற பெயரைக் கேட்டதும் பெரும்பாலானோர் கூறும் பொதுவான பதில்: இதெல்லாம் எங்களுக்கு இப்போதைக்கு வேண்டாம், வயதான பிறகு பார்க்கலாம் என்பதே. ஆனால் வயதானவர்களால் பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முடியுமா? கீதைக்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்? காலந்தாழ்த்துவதால் வரும் விளைவுகள் யாவை? இவற்றை இங்கே சற்று அலசிப் பார்ப்போம்.

ஐவரின் பத்தினி திரௌபதி

ஆன்மீகம் குறைந்து அதர்மம் பெருகி வரும் தற்போதைய கலி காலத்தில், பலர் பகவானையும் அவரின் தூய பக்தர்களையும் கற்பனைக்கு ஏற்றவாறு சித்தரித்து நாவல்கள் எழுதுவதும் திரைப்படம் எடுப்பதுமாக இருக்கிறார்கள். இந்த அசுரர்கள் பகவானையும் பகவத் பக்தர்களையும் பல்வேறு விதங்களில் கேலி செய்கின்றனர். இவ்வரிசையில், பஞ்ச பாண்டவர்களின் பத்தினியாக வாழ்ந்த திரௌபதியையும் சிலர் அவமதிக்கின்றனர். ஐந்து கணவரை ஏற்றபோதிலும், திரௌபதி கற்புக்கரசியே என்பதை இக்கட்டுரையில் சாஸ்திரங்களின் மூலமாக உறுதிப்படுத்துவோம்.

விக்ரஹ வழிபாடு சிலை வழிபாடா?

வழங்கியவர்கள்: ரகு தாஸ், ஸ்ரீ கிரிதாரி தாஸ் வேத கலாசாரத்தில் விக்ரஹ வழிபாடு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என்னும் கேள்வி பலரின் மனதிலும் எழக்கூடிய ஒன்று....

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது: இதுவா கீதாசாரம்?

உண்மையில் சொல்லப்போனால், கீதாசாரம் போன்ற சுருக்கங்களுக்கான தேவை மக்களின் சோம்பேறித்தனத்தினால் மட்டுமே எழுகின்றது. தற்போதைய உலக மக்களில் பெரும்பாலானோர் எதிலும் எப்போதும் பெரும் சோம்பேறிகளாக உள்ளனர்; சோம்பேறிகளால் எதையும் அறிந்துகொள்ள இயலாது. அவர்களுக்கு எல்லா விஷயங்களும் சுருக்கமாகவும் உடனடியாகவும் தேவைப்படுகின்றன.

Latest

- Advertisement -spot_img