- Advertisement -spot_img

TAG

தத்துவம்

“என்னுடைய வழிபாடே உயர்ந்தது” — இஃது அசுரத்தனமா?

— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் சமீபத்தில் இந்துத்துவ சிந்தனையில் ஆர்வமுடைய அறிஞர் ஒருவர், “என்னுடைய வழிபாடே உயர்ந்தது என்று கூறுதல் அசுரத்தனம்,” என்று கருத்துரைத்தார். அவரைப் போலவே, “பல்வேறு வழிபாட்டு முறைகளில் பேதம்...

அமரத் தன்மையின் இரகசியம்

பிரபுபாதருடன் ஓர் உரையாடல் வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி ஃப்ராங்க்பர்ட், ஜெர்மனி–1974இல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் மதம் சார்ந்த மனோவியல் நிபுணரான கார்ல்ப்ரைட் க்ராட் வோன் டர்க்ஹைம் (Karlfried Grad von...

புலனின்பத்தில் நேரத்தை வீணாக்காதீர்கள்

ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி யதா ந பஷ்யத்யயதா குணேஹாம்  ஸ்வார்தே ப்ரமத்த: ஸஹஸா விபஷ்சித் கத-ஸ்ம்ருதிர் விந்ததி தத்ர தாபான்  ஆஸாத்ய மைதுன்யம் அகாரம் அஜ்ஞ: “ஒருவன் மிகவும் அறிவுடையவனாக இருந்தாலும், புலனின்பத்திற்கான முயற்சி பயனற்ற...

அசுரர்களின் மன்னன் ஹிரண்யகசிபு

ஸ்ரீமத் பாகவத சுருக்கம் வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்....

மஹாபாரதப் போரில் கிருஷ்ணரின் தந்திரங்கள் நியாயமா?

பீஷ்மரை அகற்ற சிகண்டியைக் கொண்டு வந்தார், சூரியனை மறைத்து ஜயத்ரதனை வதைக்கச் செய்தார், துரோணரைக் கொல்ல யுதிஷ்டிரரை பொய் கூறச் செய்தார்,

Latest news

- Advertisement -spot_img