மூலம்: ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் Śrīla Prabhupāda-līlāmṛta ஒருநாள் தமால் கிருஷ்ண கோஸ்வாமி அவர்கள் முரளிதரர் என்னும் புதிய பக்தர் வரைந்த ஓவியத்தை ஸ்ரீல பிரபுபாதரிடம் காண்பித்தார். ஆன்மீக வானத்தை விளக்கும் அந்த ஓவியத்தில்...
எந்தச் செல்வமும் தன்னுடையதல்ல என்ற உணர்வுடன், கிருஷ்ணரைத் தவிர தனக்கென்று யாரும் கிடையாது, எதுவும் கிடையாது என்பதை உணர்ந்து, அவரை அணுகும் மனநிலை. வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி எறும்பு முதல் பிரம்மதேவர் வரை இந்த...
முத்தான பத்து குறள் வழங்கியவர்: பிரபாமயி ரோஹிணி தேவி தாஸி மனித வாழ்வை ஏற்றவர்கள் உடலின் வெளிப்புற தூய்மையில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர், ஆனால் அகத்தூய்மையை மறந்துள்ளனர். அகத்தூய்மையை அடைவதற்கு பகவான் ஸ்ரீ ஹரியின் திருநாமங்களை...