AUTHOR NAME

Tulasipati

21 POSTS
0 COMMENTS

கிருஷ்ண உணர்வில் உறுதியைப் பயிலுதல்

ஒருவன் பௌதிகச் செல்வத்தின் இறுதி நிலையை அடைந்தவுடன் துறவிற்கான மனோநிலை அவனுக்கு இயற்கையாகவே வந்துவிடுகிறது.

விரல்கள் உணவளிப்பதற்கு மட்டுமா?

வழங்கியவர்: அம்ருதேஷ மாதவ தாஸ் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிக்கும்படி பணிக்கும்போது, மக்கள் சிலர் சொல்கின்றனர்: “நான் ஏற்கனவே மனதில் ஜபிக்கின்றேன்.” “நான் பகவானையும் திருநாமத்தையும் எல்லா இடத்திலும் நினைத்துக் கொண்டுள்ளேன்.” “தனியாக ஜப...

மஹாபாரதத்தில் மஹாராணிகளின் பெருமை

வழங்கியவர்: கிருஷ்ண காமினி தேவி தாஸி ஐந்தாவது வேதமாகக் கருதப்படுவதும் அளவில் மிகப்பெரியதும் உயர்ந்ததுமான மஹாபாரதம் மாமன்னர் ஜனமேஜயனுக்கு வைசம்பாயனரால் உபதேசிக்கப்பட்டு வேத வியாஸரால் தொகுக்கப்பட்டதாகும். மஹாபாரதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பல்வேறு பெண்களில்...

அதோ, திருடன் ஓடுகிறான்!

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் வழங்கிய உபதேச கதை

மார்க்சியத்தின் குறைபாடுகள் (பகுதி 2)

ஸ்ரீல பிரபுபாதருடன் ஒரு உரையாடல் 1975, BTG செப்டம்பர் – ஆங்கிலப் பதிப்பில் பிரசுரிக்கப்பட்டது (தமிழாக்கம்: ஜெய கிருஷ்ண தாஸ்) சியாமசுந்தர்: மார்க்சின் கொள்கையினை சீராகப் பின்பற்றுபவர் எவரோ அவரே பூரணமான தலைவர் என யூகிக்கப்படுகிறது. ஸ்ரீல...

Latest