AUTHOR NAME

Tulasipati

21 POSTS
0 COMMENTS

பூஜாரியும் துப்புரவாளரும் சமமே

—நிஷ்சிந்திய தாஸரின் பேட்டியிலிருந்து நான் ஹவாயில் வசித்த இரண்டு முறையுமே ஸ்ரீல பிரபுபாதர் ஸர்ஃபெர்களைப் பற்றி பேசினார். ஹவாய் பகுதியில் ஸர்ஃபெர்கள் அதிகம். எங்களது கோயிலிலும் ஸர்ஃபெர் பக்தர்கள் அதிகமாக இருந்தனர். பிரபுபாதர்...

ஆன்மீக வாழ்வின் விஞ்ஞானம்

அக்டோபர் 10, 1975இல் தென்னாப்பிரிக்காவின் வெஸ்ட்வில் டர்பன் பல்கலைக்கழக தலைவரான டாக்டர். S.P. ஆலிவரிடம் ஸ்ரீல பிரபுபாதர், உணர்வுள்ள உயிர்வாழிக்கு மரணத்தின்போது என்ன நேரிடுகிறது என்றும், மறுபிறவியின் விஞ்ஞானத்தினைப் பற்றியும் எடுத்துரைத்தார்.   டாக்டர். ஆலிவர்:...

ஹிரண்யகசிபு உலகை அச்சுறுத்துதல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12...

துறையூர் இஸ்கானில் பூமி பூஜை

ஆகஸ்ட் 21–22: திருச்சி மாவட்டம் துறையூர் நகரில்.ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் வழிபாட்டிற்காக புதிய இஸ்கான்.கோயில் கட்டப்பட உள்ளது. கொரோனா நியமங்களின் காரணத்தினால் சுமார் ஐம்பது பக்தர்களை மட்டுமே கொண்டு நிகழ்ந்த சிறப்பான...

நான் வாழைப் பழத்தைத் திருடவில்லை

ஸ்ரீல  பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் வழங்கிய உபதேச கதை

Latest