- Advertisement -spot_img

CATEGORY

படக்கதைகள்

மாமனிதர் பீஷ்மர்

பன்னெடுங் காலத்திற்கு முன்பாக பாரதத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்தை ஸந்தானு என்ற மன்னர் ஆண்டு வந்தார். கங்கைக் கரையில் ஓர் அழகிய பெண்ணைக் கண்ட அவர் உடனடியாக மனதைப் பறிகொடுத்தார். கன்னிகை ஒரு நிபந்தனையை விதித்தாள், மன்னரே, நீங்கள் ஒருபோது" எனது விருப்பத்தில் தலையிடக் கூடாது, அவ்வாறு தலையிட்டால், நாங்கள் உங்களை விட்டு நிரந்தரமாகச் சென்று விடுவேன்.

அதிசயமான சிந்தாமணிக் கல்

முன்னொரு காலத்தில் சிவபெருமானின் மீது தளராத பக்தி கொண்டிருந்த கோபால் என்ற கிராமவாசி, தனது முழு நேரத்தையும் வழிபாட்டில் செலவழித்தான். ஒருநாள் அவனது மனைவி லக்ஷ்மி மிகுந்த கோபத்துடன் கூறினாள், பணம் வேண்டும்." எப்படியேனும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கோபால் புறப்பட்டான்.

ஸ்யமந்தக மணியின் கதை

https://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-1.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/image16.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imagw-2.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-3.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-4.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-5.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-6.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-8.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-9.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-10.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-11.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-12.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-13.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-14.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-15.jpg

பழக்காரியுடன் பரந்தாமனின் லீலை

கிருஷ்ணர் மனதினுள் எண்ணினார், பழத்தை வாங்கும் வழி எனக்குத் தெரியும். பண்டமாற்று முறையில் தனது அன்னை பழம் வாங்கியதை கிருஷ்ணர் நினைத்துப் பார்த்தார். சில நெல் மணிகளைக் கொடுத்து பழம் வாங்கலாம் என்று எண்ணிய கிருஷ்ணர், தானிய அறையை நோக்கி ஓடினார்.

ஜட பரதர்

மன்னராக இருந்த பரதர் அனைத்தையும் துறந்து காட்டிற்குச் சென்று பகவத் பக்தியில் ஈடுபட்டார். இருப்பினும், ஒரு மானின் மீதான பற்றுதலினால் தமது நிலையிலிருந்து வீழ்ச்சியுற்று ஒரு மானாகப் பிறந்தார்.

Latest

- Advertisement -spot_img