- Advertisement -spot_img

CATEGORY

தலையங்கம்

என்றும் கிருஷ்ணரின் நினைவில்

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) செவியுறுதல், உரைத்தல் முதலிய ஒன்பது வழிகளில் கிருஷ்ண பக்தி ஆற்றப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அந்த ஒன்பது வழிமுறைகளை ஸ்ரீல ரூப...

சிற்றஞ் சிறுகாலையில் பகவானை சேவித்தல்

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) சிற்றஞ் சிறுகாலை (விடியற்காலை அல்லது பிரம்ம முகூர்த்தம் என்பது) ஆன்மீகச் செயல்களுக்கு மிகவும் உகந்தது. சிற்றஞ் சிறுகாலையில் பகவானை சேவித்து, அவரது...

யாருக்கு வாக்களிக்கலாம்?

தமிழகத்தில் தேர்தல் களம் கோடையின் வெப்பத்தைக் காட்டிலும் சூடாக உள்ளது. பகவத் தரிசனத்தில் இத்தலைப்பைக் காணும் வாசகர்கள், யாரையேனும் பரிந்துரைக்கப் போகிறோமா என்று நினைக்கலாம். ஆம்....

படகுக்குப் பாதுகாப்பான இடம் எது?

ஆறு, கடல்களில் பயணிக்கும் படகு எப்போதும் அலைகளைக் கடந்து சிரமங்களைச் சமாளித்தாக வேண்டும். எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம், விழிப்புடன் இருத்தல் மிகவும் அவசியம். அப்படியெனில்,...

ஜாதிகளை கிருஷ்ணர் வழங்கினாரா?

சமுதாயத்தில் நிகழும் ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு கிருஷ்ணரே காரணம் என்றும், அதனால் பகவத் கீதையைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது சிலர் கூறுகின்றனர். ஆம், மக்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரிவுபடுத்தும் வர்ணாஷ்ரம முறையினை வழங்கியவர் கிருஷ்ணரே,

Latest

- Advertisement -spot_img