- Advertisement -spot_img

CATEGORY

தலையங்கம்

யாருக்கு வாக்களிக்கலாம்?

தமிழகத்தில் தேர்தல் களம் கோடையின் வெப்பத்தைக் காட்டிலும் சூடாக உள்ளது. பகவத் தரிசனத்தில் இத்தலைப்பைக் காணும் வாசகர்கள், யாரையேனும் பரிந்துரைக்கப் போகிறோமா என்று நினைக்கலாம். ஆம்....

படகுக்குப் பாதுகாப்பான இடம் எது?

ஆறு, கடல்களில் பயணிக்கும் படகு எப்போதும் அலைகளைக் கடந்து சிரமங்களைச் சமாளித்தாக வேண்டும். எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம், விழிப்புடன் இருத்தல் மிகவும் அவசியம். அப்படியெனில்,...

ஜாதிகளை கிருஷ்ணர் வழங்கினாரா?

சமுதாயத்தில் நிகழும் ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு கிருஷ்ணரே காரணம் என்றும், அதனால் பகவத் கீதையைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது சிலர் கூறுகின்றனர். ஆம், மக்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரிவுபடுத்தும் வர்ணாஷ்ரம முறையினை வழங்கியவர் கிருஷ்ணரே,

திருப்பதி பெருமாளுக்கும் அம்மனுக்கும் போட்டியா?

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) இப்படியொரு வினோதமான கேள்வியை சமீபத்தில் ஒரு நண்பர் எழுப்பினார். கேட்டவுடன் குபீர் என்று சிரிப்பு வந்தது. ஆயினும், அந்த நண்பர், “குலதெய்வ...

மனு ஸ்மிருதியை அவமதிக்கலாமா?

மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கும் பொருட்டு, மனித இனத்தின் தந்தையான மனு வழங்கிய வழிகாட்டுதல்களே “மனு ஸ்மிருதி” என்று அறியப்படுகிறது. மனித சமுதாயம் இறையுணர்வைப் பெறுவதற்கு இதுவே அடிப்படை என்று சொல்லலாம். ஆண், பெண், தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், கற்றறிந்த பிராமணர், ஆட்சியாளர், பிரம்மசாரி, இல்லறத்தவன், சந்நியாசி என எல்லா தரப்பட்ட மக்களின் கடமையையும் மனு ஸ்மிருதி தெள்ளத்தெளிவாக வழங்கியுள்ளது.

Latest

- Advertisement -spot_img