- Advertisement -spot_img

CATEGORY

தலையங்கம்

பகவத் கீதை பூஜைக்கா?

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) பகவத் கீதை உலகெங்கிலும் உள்ள பல்வேறு மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் உயர்வான நூல். இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் கீதையின் முக்கியத்துவத்தை அறிந்து,...

பேராசை பெரு இலாபம்

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) ஆன்மீகத்திற்குப் பெரும் தடையாக இருப்பது “ஆசை.” அதிலும் “பேராசை” என்பது பெளதிகத்தில் இருப்பவர்களுக்குக் கூட தீமை தருவதாக இருப்பதால், “பேராசை பெரு...

என்றும் கிருஷ்ணரின் நினைவில்

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) செவியுறுதல், உரைத்தல் முதலிய ஒன்பது வழிகளில் கிருஷ்ண பக்தி ஆற்றப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அந்த ஒன்பது வழிமுறைகளை ஸ்ரீல ரூப...

சிற்றஞ் சிறுகாலையில் பகவானை சேவித்தல்

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) சிற்றஞ் சிறுகாலை (விடியற்காலை அல்லது பிரம்ம முகூர்த்தம் என்பது) ஆன்மீகச் செயல்களுக்கு மிகவும் உகந்தது. சிற்றஞ் சிறுகாலையில் பகவானை சேவித்து, அவரது...

யாருக்கு வாக்களிக்கலாம்?

தமிழகத்தில் தேர்தல் களம் கோடையின் வெப்பத்தைக் காட்டிலும் சூடாக உள்ளது. பகவத் தரிசனத்தில் இத்தலைப்பைக் காணும் வாசகர்கள், யாரையேனும் பரிந்துரைக்கப் போகிறோமா என்று நினைக்கலாம். ஆம்....

Latest

- Advertisement -spot_img