- Advertisement -spot_img

CATEGORY

தலையங்கம்

எப்படியிருந்த உலகம்…

எப்போது பார்த்தாலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த உலகம்—நினைத்த இடத்திற்குப் பயணிக்கலாம், நினைத்ததை வாங்கலாம், நினைத்ததைச் செய்யலாம்—ஆனால், தற்போது கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் எதிரி அனைவரையும் கட்டிப்போட்டுள்ளது.

பக்தர்களுக்கு கொரோனா வந்தால்?

கொரோனா என்னும் கொடிய நோய் அனைவரையும் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) பாதித்துள்ளது. முக கவசம், சமூக இடைவெளி முதலியவற்றையும் மீறி, துரதிர்ஷ்டவசமாக, நமக்கும் கொரோனா வந்தால், என்ன செய்ய வேண்டும்? அரசாங்கமும் மருத்துவர்களும் வழங்கக்கூடிய சிகிச்சைகளுக்கு பூரண ஒத்துழைப்பு தருவதுடன் இணைந்து, பக்தர்கள் (உண்மையில், எல்லா மக்களும்) கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றினால் நிச்சயம் நன்மை விளையும்.

Latest

- Advertisement -spot_img