அவ்யக்தோ ’க்ஷர இத்யுக்தஸ் தம் ஆஹு: பரமாம் கதிம் யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம “எதனை தோற்றமற்றதாகவும் அழிவற்றதாகவும் வேதாந்திகள் கூறுகின்றனரோ, எது பரம கதியாக அறியப்படுகின்றதோ, எந்த இடத்தை அடைந்தவன் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அதுவே எனது உன்னத இருப்பிடம்.” (பகவத் கீதை 8.21)
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
விஷ்ணு-ஷக்தி: பரா ப்ரோக்தா
க்ஷேத்ரஜ்ஞாக்யா ததா பரா
அவித்யா-கர்ம-ஸ்ம்ஜ்ஞான்யா
த்ருதீயா ஷக்திர் இஷ்யதே
“ஆன்மீக சக்தி, ஜீவன்கள், மாயை என்னும் மூன்று பிரிவுகளில் பகவான்...
ஸ்ரீ பகவான் உவாச
இதம் ஷரீரம் கெளந்தேய க்ஷேத்ரம் இத்யபிதீயதே
ஏதத் யோவேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்-வித:
“புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: குந்தியின் மகனே! இந்த உடல், களம் (க்ஷேத்ர) என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுடலை அறிபவன், களத்தை அறிபவன் (க்ஷேத்ரஜ்ஞ) என்று அழைக்கப்படுகின்றான்.” (பகவத் கீதை 13.2)