மூலம்: ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் Śrīla Prabhupāda-līlāmṛta ஒருநாள் தமால் கிருஷ்ண கோஸ்வாமி அவர்கள் முரளிதரர் என்னும் புதிய பக்தர் வரைந்த ஓவியத்தை ஸ்ரீல பிரபுபாதரிடம் காண்பித்தார். ஆன்மீக வானத்தை விளக்கும் அந்த ஓவியத்தில்...
—தமால் கிருஷ்ண கோஸ்வாமி அவர்களின் நினைவுகளிலிருந்து ஸ்ரீல பிரபுபாதர் ஒருமுறை என்னிடம் லட்டு ஒன்றைக் கொடுத்து, அஃது எப்படி இருக்கிறதென்று கேட்டார். அதன் சுவையை என்னால் யூகித்துப் பார்க்க இயலவில்லை. “இஃது இந்த உலகைச்...
ஸ்ரீல பிரபுபாதரின் நினைவுகள் உள்நோக்கமற்ற நாம ஸங்கீர்த்தனம் தாடியுடன் இருந்த சாது ஒருவர் கடவுளின் பெயர்களை உச்சரித்து, அதன் மூலம் மக்களின் நோய்களை தீர்ப்பதாகக் கூறி பல கூட்டங்களை பம்பாய் முழுவதும் நிகழ்த்தி வந்தார். அவரது...