—அக்டோபர் 7, 1972, ஓக்லாந்து, கலிஃபோர்னியா
அக்டோபர் மாதத்தின் குளிர்ந்த காலைப் பொழுதில், பிரபுபாதருடன் இணைந்து நாங்கள் ஓக்லாந்தின் உட்பகுதியில் அமைந்திருந்த மெரிட் பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது நாங்கள் ஒரு சிறிய உயிரியல்...
பகவான் கிருஷ்ணர் தமது நண்பனும் பக்தனுமான அர்ஜுனனை உடல் சார்ந்த குழப்பத்திலிருந்து விடுவிக்க அருளிய ஞானமே பகவத் கீதை. இது அர்ஜுனனுக்கு மட்டுமின்றி எல்லா மக்களுக்கும் உதவக்கூடிய வகையில் அருளப்பட்டுள்ளது. பகவத் கீதையின் இந்த ஞானம் சாதாரண மனிதனை பண்பட்ட மனிதனாக மாற்றி, வாழ்வின் மிக முக்கிய பிரச்சனையான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எனும் சக்கரத்திலிருந்து அவனை விடுவிக்கிறது.
வழங்கியவர்: கிருஷ்ண காமினி தேவி தாஸி
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, சிந்தனைச் செல்வர், தத்துவ மேதை, சமூகப் புரட்சியாளர், மனிதப் பண்புகளின் களஞ்சியம் எனப்படும் ஸ்ரீ இராமானுஜர் அவதரித்தார். அவரது இணையற்ற சீடர்களில்,...
—வர்ஷாணா ஸ்வாமியின் பேட்டியிலிருந்து, ஜுலை 1974,
நியூ விருந்தாவனம், மேற்கு வெர்ஜினியாவின் நினைவுகள்
பிரபுபாதர் தாலவனப் பகுதியில் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றார். அவர் மரங்கள் நிறைந்த பகுதியிலிருந்து வெளியேறி நிலப்பகுதியில் கால் வைத்தவுடன், அங்கேயே நின்றபடி...
ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் நாம் சில பாடங்களைக் கற்க முடியும். நாமோ பெரும்பாலும் அவற்றிற்குச் செவி சாய்ப்பதில்லை. கொரோனா நமக்குக் கற்பிக்கும் சில பாடங்களை முனைவர் விளக்குகிறார்.